Monthly Archives: December 2021

மக்கள் ஆட்சியை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் பறிக்கப்படாதிருப்பதற்காவே பாதீட்டை வெற்றியடைய செய்திருந்தோம் – யாழ் மாநகரின் பாதிட்டுக்கான ஆதரவு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவிப்பு !

Wednesday, December 15th, 2021
மக்கள் நலனை முன்னிறுத்தியதான எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கு அமைய மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி ஒன்று மக்கள் மத்தியில் தொடர்ந்தும் செயற்பட... [ மேலும் படிக்க ]

தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள் மேலும் 15 நாட்களுக்கு நீடிப்பு – ஒமிக்ரான் பரவாது என்ற உத்தரவாதமும் வழங்க முடியாது – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிப்பு!

Wednesday, December 15th, 2021
தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த... [ மேலும் படிக்க ]

இரு நாள் விஜயமாக சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகை – பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்!

Wednesday, December 15th, 2021
இலங்கைக்கான சீன தூதுவர் உட்பட தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். குறித்த விஜயத்தின் போது இன்று மதியம் பருத்தித்துறை முனைப் பகுதியைப்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து அபிவிருத்தியை நிலைநிறுத்துவது தொடர்பில் நிதி அமைச்சர் தலைமையில் விசேட விழிப்புணர்வு !

Wednesday, December 15th, 2021
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து அபிவிருத்தியை நிலைநிறுத்துவது தொடர்பில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

தமிழ் தலைமைகள் யாரும் செய்யாதவற்றை சாதித்திருக்கிறோம். – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Wednesday, December 15th, 2021
தமிழ் மக்களின் வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவரும் செய்யாதவற்றை சாதித்துக் காட்டியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் யாழ் மாநகரசபையின் பாதீடு நிறைவேற்றம்!

Wednesday, December 15th, 2021
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்ழியின் ஆதரவுடன் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின்... [ மேலும் படிக்க ]

எமது மக்கள் திசை மாறிச் செல்வதை அனுமதிக்க முடியாது -அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, December 15th, 2021
வன்முறைகளில் ஈடுபட்டு எமது மக்கள் திசை மாறிச் செல்வதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த கால அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கடந்த ஒக்டோபரில் 62 ஆயிரம் கடன் அட்டைகள் இரத்து !

Tuesday, December 14th, 2021
இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் பயன்படுத்தப்பட்ட 62 ஆயிரம் கடன் அட்டைகளை வங்கிகள் இரத்துச் செய்துள்ளன. 62 ஆயிரம் கடன் அட்டைகளை இரத்துச் செய்த போதிலும் புதிய கடன் அட்டைகள்... [ மேலும் படிக்க ]

‘இலத்திரனியல் – கிராம அலுவலர்’ கருத்திட்டத்தின் தரவுத் தொகுதியைப் பயன்படுத்த அமைச்சவை அங்கிகாரம்!

Tuesday, December 14th, 2021
குடியிருப்பாளர் பட்டியல் முறைமையின் தேவைக்கு, தேசிய தரவுத் தொகுதியாக 'இலத்திரனியல் - கிராம அலுவலர்' கருத்திட்டத்தின் தரவுத் தொகுதியை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பிரதேச சபை எல்லைகளிலுள்ள நகரப் பிரதேசங்களை அடையாளங் காணும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, December 14th, 2021
பிரதேச சபை எல்லைகளில் அடையாளங் காணப்படும் நகர பிரதேசங்களை நகர மற்றும் கிராமங்களை உருவாக்கும் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய பிரகடனப்படுத்துவதற்கு  நகர அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]