Monthly Archives: December 2021

சிறுவர் பெண்கள் வன்முறைகளை கல்வி ஊடாக தடுத்து நிறுத்த வேண்டும் – அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!

Friday, December 17th, 2021
சிறுவர் பெண்கள் வன்முறைகளை தடுப்பதற்கு பாடசாலைக் கல்வி ஊடாக  தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

இன்றும் மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

Friday, December 17th, 2021
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத் தென்கிழக்காக நிலை கொண்டுள்ளதால் அடுத்த 48 மணித்தியாலங்களில் அருகில் உள்ள கடற்பரப்புகளை விட்டு விலகி, கிழக்குத் திசையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த நனோ தொழில்நுட்ப நிறுவனம் தயார் – நனோ தொழில்நுட்ப நிறுவனம்!

Friday, December 17th, 2021
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் பெறுமதியை அதிகரிக்கும் வகையில் பொஸ்பேட், பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் அடங்கிய புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த இலங்கை நனோ தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]

இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, December 17th, 2021
இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அது எதிர்காலத்திலும் தொடரும் எனவும்... [ மேலும் படிக்க ]

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை – வர்த்தக அமைச்சர் இணங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Friday, December 17th, 2021
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை வழங்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இணங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி – முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு பிரிவு வலியுறுத்து!

Friday, December 17th, 2021
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு... [ மேலும் படிக்க ]

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்திப்பு – இரு தரப்பு ஒப்பந்தங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வு!

Friday, December 17th, 2021
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இதன்போது இரு நாடுகளுக்கும்... [ மேலும் படிக்க ]

காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!

Friday, December 17th, 2021
காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றபோது கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்அறிவிப்பு!

Friday, December 17th, 2021
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

மக்களிடம் பேரம் பேசுமளவிற்கு தேசியம் பேசும் தமிழ் கட்சிககளிடையே அரசியல் வறுமை ஏற்பட்டுள்ளது – ஈ.பி.டி.பி.யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் ரங்கன் சுட்டிக்காட்டு!

Friday, December 17th, 2021
மக்களிடம் பேரம் பேசுமளவிற்கு இதர தேசியம் பேசும் தமிழ் கட்சிககளிடையே அரசியல் வறுமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]