Monthly Archives: December 2021

இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சிறந்த தருணம் இது – மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிப்பு!

Saturday, December 18th, 2021
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சிறந்த தருணம் வந்துள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு... [ மேலும் படிக்க ]

சமயல் எரிவாயு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் – முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்!

Saturday, December 18th, 2021
எரிவாயு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, December 18th, 2021
இலங்கைக்குத் தென்கிழக்காக காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டை... [ மேலும் படிக்க ]

இன்னும் ஓரிரு மாதங்களில் ஒமைக்ரொன் திரிபால், 5 ஆம் அலை உருவாகும் ஆபத்து – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Saturday, December 18th, 2021
ஒமைக்ரொன் வைரஸ் திரிபு தொற்று உறுதியான வெளிநாட்டவர், நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன... [ மேலும் படிக்க ]

உதவிகள் ஒவ்வென்றும் நிலையான பொருளாதார ஈட்டலுக்கானதாக இருக்க வேண்டு – வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்து!

Friday, December 17th, 2021
பெண்களை மையப்படுத்தி வழங்கப்படும் வாழ்வாதார உதவிகள் ஒவ்வென்றும் நிலையான பொருளாதார ஈட்டலுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர அன்றாட தேவைகளை நிவர்த்திப்படுத்துவதாக இருக்காக் கூடாது... [ மேலும் படிக்க ]

கடலட்டைப் பண்ணைகளுக்கு பிரதேச சபைகளின் அனுமதி தேவையில்லை – அமைச்சர் டக்ளஸின் கருத்தினை உறுதிப்படுத்தினார் சுமந்திரன் எம்.பி!

Friday, December 17th, 2021
கடலட்டை ஏற்றுமதி ஊடாக 2025 ஆம் ஆண்டளவில் சுமார் 30 பில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும் என்ற கடற்றொழில் அமைச்சரின் இலக்கிற்கு அமையக் கிளிநொச்சி மாவட்டத்தில் கடலட்டைப்... [ மேலும் படிக்க ]

வீட்டு சமையல் எரிவாயுவின் ப்ரொப்பேன் செறிவு 30 சதவீதமாக இருக்க வேண்டும் – இலங்கை தர நிர்ணய நிறுவகம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவிப்பு!

Friday, December 17th, 2021
இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் தரநிலையுடனான எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு, லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதி தேவையற்றது – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்பு!

Friday, December 17th, 2021
கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... [ மேலும் படிக்க ]

பயிர் செய்ய முடியாத அனைத்து வயல் நிலங்களிலும் தென்னைச் செய்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Friday, December 17th, 2021
பயிர் செய்ய முடியாத அனைத்து வயல் நிலங்களிலும் தென்னைச் செய்கைக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சில்... [ மேலும் படிக்க ]

பிரதமரால் 2022 நாவலர் ஆண்டாக பிரகடனம் – அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் வழங்கிவைப்பு!

Friday, December 17th, 2021
சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம்... [ மேலும் படிக்க ]