Monthly Archives: December 2021

17 புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்!

Wednesday, December 22nd, 2021
புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகைதந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களும், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பகுதிகளில் இன்று திடீர் மின் விநியோக தடைக்கு வாய்ப்பு – மின்சார சபையின் பொது முகாமையாளர் அறிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (22) மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம். ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல் மின்... [ மேலும் படிக்க ]

தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை!

Wednesday, December 22nd, 2021
இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 36 ஆயிரத்து 67 பேர் கைது – 116 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளதாகவும் கலால் வரி திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 36 ஆயிரத்து 67 பேர் கைது செய்யப்பட்டதாக கலால் வரி திணைக்களம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Wednesday, December 22nd, 2021
நிபந்தனைகளுக்கு அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு ஒரு சுயாதீன நிறுவகமாக இருக்க வேண்டும் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்து!

Wednesday, December 22nd, 2021
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு ஒரு சுயாதீன நிறுவகமாக இருக்க வேண்டும் என்பதுடன் இது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை... [ மேலும் படிக்க ]

எல்லை தாண்டி வரும் படகுகள் அரசுடமையாக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Tuesday, December 21st, 2021
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 மில்லியன் டொலர் இழப்பு – சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குபவர்களுக்கும் சலுகை – அமைச்சர் ரமேஷ் பத்திரண தகவல்!

Tuesday, December 21st, 2021
நாட்டில் கடந்த இரு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு சுமார் 14 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாகவே இந்த... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்திலும் அச்சுறுத்தல் – மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் – வைத்தியர் யமுனானந்தா எச்சரிக்கை!

Tuesday, December 21st, 2021
உண்ணி காய்ச்சல், டெங்கு, மலேரியா நோய் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுங்கள் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனானந்தா எச்சரித்துள்ளார். இன்று யாழ்.... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தம் ஜனாதிபதி தெரிவிப்பு! – பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக இலங்கை உருவாக்கப்படும் – ஆஸ்திரேலியா உறுதி!

Tuesday, December 21st, 2021
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் புரிந்துணர்வுடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக  ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]