Monthly Archives: November 2021

இன்றும் நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்ய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எதிர்வுகூறல்!

Friday, November 5th, 2021
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் – திணைக்களத்தின் பொது முகாமையாளர் அறிவிப்பு!

Friday, November 5th, 2021
நகரங்களுக்கு இடையிலான கடுகதி பேரந்து சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இதனைத் தெரிவித்தார். இரவுநேர... [ மேலும் படிக்க ]

அரிசி – சிமெந்து தட்டுப்பாட்டுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Friday, November 5th, 2021
அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அரிசி மற்றும் சிமெந்து தட்டுப்பாட்டுக்குத் தீர்வைப் பெற்றுத்தருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம்... [ மேலும் படிக்க ]

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Friday, November 5th, 2021
பொது இடங்களுக்குப் பிரவேசிப்பதற்காக, கொவிட் தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையின் மேம்பாடுகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பணிப்பாளர் சத்தியமூர்த்தி கலந்துரையாடல்!

Friday, November 5th, 2021
யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து யாழ்.... [ மேலும் படிக்க ]

தொல்லியல் செயற்பாடுகள் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 5th, 2021
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி எச்சரிக்கை!

Thursday, November 4th, 2021
நாட்டின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்றா ளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சுதா்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை சாதாரணமாக... [ மேலும் படிக்க ]

இலங்கை அரசின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்காகவே நானோ நைட்டிரஜன் உரத்தை இந்திய வழங்கியுள்ளது – இந்திய தூதரகம் தெரிவிப்பு!

Thursday, November 4th, 2021
இலங்கை அரசின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்காகவும் இலங்கை விவசாயிகளிற்கு நானோ நைட்டிரஜன் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் இந்திய அரசாங்கம் இரண்டு... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – வடக்கில் சீரற்ற காலநிலையால் 96 குடும்பங்கள் பாதிப்பு!

Thursday, November 4th, 2021
கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கன மழை மற்றும் வெள்ளத்தினால் வட மாகாணத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சிறந்த அனுபவமுள்ள அரசியல் தலைவர் ‘மஹிந்த ராஜபக்ச – ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி புகழாரம்!

Thursday, November 4th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறந்த அனுபவமுள்ள அரசியல் தலைவர். அவரின் கருத்தை நாம் வரவேற்கின்றோம் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர... [ மேலும் படிக்க ]