Monthly Archives: November 2021

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 1,500 வீதிகள் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு!

Sunday, November 7th, 2021
அதிவேக நெடுஞ்சாலைகளை இலகுவாக அணுகக்கூடிய  வகையில் ஒரு இலட்சம் உள்ளக, கிராமப்புற மற்றும் கிளை வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 1,500... [ மேலும் படிக்க ]

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” வட்டுக்கோட்டையில் திறப்பு!

Saturday, November 6th, 2021
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் "சுகம் பேணும் நிலையம்" வட்டுக்கோட்டை அத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை... [ மேலும் படிக்க ]

கடமைக்கு இடையூறு செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 6th, 2021
வளமான எதிர்காலத்தினை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதே நோக்கமாக இருக்கின்ற போதிலும், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நாளையதினம் மின்வெட்டு – வெளியான அறிவிப்பு!

Saturday, November 6th, 2021
யாழ்ப்பாணம் - வவுனியா மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

சதொச விற்பனையகங்களில் பொருள் கொள்வனவுக்காக இருந்த நிபந்தனை இன்றுடன் அவசியமில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Saturday, November 6th, 2021
சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு  பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

யாழில் ஹெரோயின் போதை மாத்திரை, கஞ்சா, வாளுடன் முக்கிய நபர்கள் பொலிஸாரால் கைது!

Saturday, November 6th, 2021
வடமாகாணம் முழுவதும் போதை மாத்திரை ஹெரோயின் விற்பனை செய்யும் முக்கிய சந்தேக நபர்கள் நால்வர் யாழ். மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் போதைத்தடுப்புப் பிரிவினரால் கைது... [ மேலும் படிக்க ]

அமைச்சர்’ டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு – குருநகர் மற்றும் கொழும்புத்துறை கடற்கரை வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தும் பணி முன்னெடுப்பு!

Saturday, November 6th, 2021
குருநகர் மற்’றும் கொழும்புத்துறை கடற்கரை பகுதி வீதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் மின் விளக்குகள் பொருத்தும் பணி இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

தெற்காசியாவில் வீதி விபத்துக்களால் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியில் இலங்கை முன்னிலை – விபத்துகளை குறைக்க 2 பில்லியன் அமெ.ரிக்க டொலர் தேவை – உலக வங்கி அறிவிப்பு!

Saturday, November 6th, 2021
இலங்கையில் வீதி விபத்துக்களை பாதியாகக் குறைக்க அடுத்த 10 வருடங்களில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இல்லையெனில்  அது நாட்டின் பொருளாதார... [ மேலும் படிக்க ]

60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Saturday, November 6th, 2021
அறுபது வயதுக்கு மேற்பட்ட மற்றும் பல்வேறு சிக்கல்களான நோய் நிலைமைகளைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மூன்றாவது செயலூக்கி கொவிட் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியைச்... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Saturday, November 6th, 2021
மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தினை இன்றையதினம் மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும்... [ மேலும் படிக்க ]