Monthly Archives: November 2021

அமைச்சர் தேவாவுக்கு இன்று அகவை அறுபத்து நான்கு!

Wednesday, November 10th, 2021
வரலாறு  தலைவர்களை உருவாக்குகின்றது! தலைவர்கள்   வரலாற்றை படைக்கின்றார்கள்!! ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வந்த மழையில் வடிந்தோடிய... [ மேலும் படிக்க ]

வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்துக்கு எம்.பி.களுக்கு மேலதிக நேரத்தை வழங்கத் தீர்மானம்!

Tuesday, November 9th, 2021
2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக நேரத்தை வழங்க பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, வரவு செலவுத்... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்தில் கடும் மழை – பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின – 12 ஆயிரத்து 350 பேர் பாதிப்பு!

Tuesday, November 9th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக பெய்து வரும் கடும் மழையால் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 ஆயிரத்து 501 குடும்பங்களைச்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் வான் பாயும் குளங்கள் ; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Tuesday, November 9th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக வன்னேரிக்குளமும் கனகாம்பிகைக்குளமும் வான் பாய ஆரம்பித்துள்ளதால் தாழ்நிலப் பகுதி மக்களை அவதானமாக... [ மேலும் படிக்க ]

அந்தமான் தீவில் சிக்கியுள்ள மீனவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு – துரிதப்படுத்துமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Tuesday, November 9th, 2021
அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை மீனவர்கள் நால்வரும் நாட்டிற்கு வந்து சேர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Tuesday, November 9th, 2021
சீரற்ற காலநிலையினால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் கண்காணிப்பு மற்றும்  விழிப்புணர்வு செயற்பாட்டை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை... [ மேலும் படிக்க ]

ஆண்டு இறுதிக்குள் 280 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி – இலக்கை அடைய முடியும் என ஏற்றுமதியாளர் சங்கம் நம்பிக்கை!

Tuesday, November 9th, 2021
தேயிலை தொழில்துறை இந்த ஆண்டு இறுதிக்குள் 1.3 பில்லியன் டொலர் என்ற நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை அடைய முடியும் என தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் அணியாத இருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபா அபராதம் – பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பு!

Tuesday, November 9th, 2021
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் ஊரடங்கு நேரம் நடமாடிய இருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் விதித்துள்ளது. முன்பதாக நாட்டில் கொரோனா ஊரடங்கு... [ மேலும் படிக்க ]

வலுக்கிறது தாழமுக்கம் – தொடரும் கனமழை – தத்தளிக்கின்றது வடக்கு மாகாணம்!

Tuesday, November 9th, 2021
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் தற்போது பெய்துகொண்டிருக்கும் செறிவான மழைவீழ்ச்சி மேலும் தொடரும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆயினும் இன்றிலிருந்து எதிர்வரும் 13 ஆம்... [ மேலும் படிக்க ]

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சந்திப்பு – இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Tuesday, November 9th, 2021
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷாலிஹ் இன்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். முன்பதாக இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு மாலைதீவின் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]