Monthly Archives: November 2021

சீரற்ற காலநிலை – உயிரிழந்தவர்களின் குடும்பங்பளுக்கு பிரதமர் இரங்கல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் துறைசார் தரப்பினருக்கு பணிப்பு!

Wednesday, November 10th, 2021
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

அமைச்சரின் அகவை நாளை முன்னிட்டு கட்சியின் ஆதரவாளர்களால் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுப்பு!

Wednesday, November 10th, 2021
அமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு சமூக நல சேவைகளும் கட்சியின் ஆதரவாளர்களால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பல வறிய குடும்பங்களை சேர்ந்து... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் தன்னார்வமாக குருதிக்கொடை!

Wednesday, November 10th, 2021
யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் தன்னார்வமாக இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி ஆதரவு – காரைநகர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது சுயேட்சை குழு!

Wednesday, November 10th, 2021
காரைநகர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் சுயேட்சைக்குழு கைப்பற்றியுள்ளது. காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இதய நோய் தாக்கத்தினால்... [ மேலும் படிக்க ]

ஒன்றுபட்ட தேசமாக, பல்லின, பாலின பரஸ்பரம் கலாசார சமய மரபுகளை மதித்து இணக்கமாக வாழும் தேசமே எமக்குத் தேவை – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகஸ்வரி தெரிவிப்பு!

Wednesday, November 10th, 2021
'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு யாழ் மாநகரசபையின் முன்னாளர்’ முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட மூன்று தமிழ் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இது... [ மேலும் படிக்க ]

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் போகேஸ்வரி உள்ளிட்ட 3 தமிழ் உறுப்பினர்கள் நியமனம்!

Wednesday, November 10th, 2021
'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு யாழ் மாநகரசபையின் முன்னாளர்’ முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட மூன்று தமிழ் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இது... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியர்களுக்கான காப்புறுதி திட்டம் இரத்து – அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Wednesday, November 10th, 2021
ஓய்வூதியம் பெறுவோருக்கான உத்தேச ‘அக்ரஹார’ காப்புறுதித் திட்டம் தொடர்பான பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின்... [ மேலும் படிக்க ]

அடுத்த 36 மணித்தியாலங்களில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் – வடக்கிற்கு ஆபத்து என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, November 10th, 2021
குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தற்போதும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

யாழில் சீரற்ற வானிலை காரணமாக 5,908 குடும்பங்கள் பாதிப்பு!

Wednesday, November 10th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் 5,908 குடும்பங்களைச் சேர்ந்த 19,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய்,... [ மேலும் படிக்க ]

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை – மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!

Wednesday, November 10th, 2021
சீரற்ற காலநிலை காரணமாக, மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 27 ஆம் திகதிமுதல் இதுவரையான... [ மேலும் படிக்க ]