Monthly Archives: November 2021

ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் புகார் – குடும்ப அட்டையை கிழித்தெறிந்து அச்சுறுத்தினராம் என குற்றச்சாட்டு!

Thursday, November 11th, 2021
தனது கணவர் மீதான முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடாத்த வந்த பொலிஸார் குடும்ப அட்டையை கிழித்தெறிந்து தம்மை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பெண் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

யாழ்.நகரில் வெள்ளத்தில் மிதக்கும் கழிவு எண்ணெய் – பொறுப்புவாய்ந்தோர் அசமந்தம் – நிலத்தடி நீர் மாசுறும் என மக்கள் குற்றச்சாட்டு!

Thursday, November 11th, 2021
யாழ்.நகரில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றினால் தமது பகுதியில் மழை வெள்ளத்துடன் கழிவு எண்ணெய் மிதப்பதாகவும் நிலத்தடி நீர் மாசடையும் ஆபத்து உருவாகியிருப்பதாகவும் பிரதேச மக்கள் கவலை... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் குறைவடையும் வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்’!

Thursday, November 11th, 2021
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க் கட்சியினரின் செயற்பாடுகள் கவலையளிக்கிறது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, November 11th, 2021
நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரின் செயற்பாடு கவலையளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நாளை சமர்ப்பிப்பு!

Thursday, November 11th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாளை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி வரைபு, வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Wednesday, November 10th, 2021
இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி வரைபு, இந்த வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில், தேசிய மக்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டில் முச்சக்கரவண்டிகளுக்காக QR குறியீடு கொண்ட ஸ்டிக்கர் – முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!

Wednesday, November 10th, 2021
நாட்டில் முச்சக்கரவண்டிகளுக்காக புதிய திட்டமான QR குறியீடு கொண்ட ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை இலங்கை பொலிஸாருடன்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற வானிலை – பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் அவசர கோரிக்கை!

Wednesday, November 10th, 2021
நாட்டில் சீரற்ற வானிலை நிலவிவரும் நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த... [ மேலும் படிக்க ]

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ!

Wednesday, November 10th, 2021
அதிபர் - ஆசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் செலுத்துவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று... [ மேலும் படிக்க ]

புதிய பத்திக் பயிற்சி நிலையத்தின் ஊடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாக முடியும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை!

Wednesday, November 10th, 2021
புதிதாக நிறுவப்பட்டுள்ள பயிற்சி நிலையத்தின் ஊடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாகும் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]