Monthly Archives: November 2021

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல்!

Friday, November 12th, 2021
அண்மையில் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை   விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம்  இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்தே... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கும் முறைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Friday, November 12th, 2021
கொரோனா தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் இலங்கையின் முறையை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில்... [ மேலும் படிக்க ]

சைகை மொழியில் ஒளிபரப்ப கிடைத்தது அனுமதி – பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு!

Friday, November 12th, 2021
நாட்டில் வாழும் கேட்டல் குறைபாடு உள்ள சமூகத்தினருக்கு நாடாளுமன்ற அமர்வுகள் சைகை மொழியில் ஒளிபரப்பப்பட வேண்டும் என நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பணிப்புரை – சீரற்ற காலநிலையால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் எதிர்வரும் திங்களன்று கையளிக்கவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Friday, November 12th, 2021
பெரும்போகம் மற்றும் எதிர்வரும் போகங்களுக்கு தேவையான தாவர போசாக்கு, அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான அறிக்கையினை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்க... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறைக்கு வடக்கில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Friday, November 12th, 2021
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து பருத்தித்துறைக்கு வடக்கே ஏறத்தாழ 300 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை... [ மேலும் படிக்க ]

ஓய்வூதிய வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு – 50 வயது பூர்த்தியடைந்த பெண்களும் 55 வயது பூர்த்தியடைந்த ஆண்களும் விரும்பிய வயதில் ஓய்வு பெற முடியும் எனவும் தெரிவிப்பு!

Friday, November 12th, 2021
ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயதெல்லை தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, குறைந்தபட்ச ஓய்வூதிய வயதெல்லை 60 என... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – டெங்கு, வயிற்றுப்போக்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு என பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை!

Friday, November 12th, 2021
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது. வெள்ள நீர் வடிந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பூகோள அமைப்பே பல்வேறு சவால்களிற்கு முகம்கொடுக்க நேரிட்டது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Friday, November 12th, 2021
இலங்கையின் பூகோள அமைப்பு காரணமாக இலங்கை பல்வேறு சவால்களிற்கு முகம்கொடுக்க நேரிட்டது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரி நிகழ்வில் உரையாற்றிய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் 10 ஆயிரத்து 261 குடும்பங்கள் பாதிப்பு!

Friday, November 12th, 2021
தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக 10 ஆயிரத்து 261 குடும்பங்களைச் சேரந்த 34 ஆயிரத்து 75 பேர் யாழ். மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

தொடரும் காலநிலை சீர்கேட்டின் எதிரொலி – மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரிப்பு – நுகர்வோர் கவலை!

Friday, November 12th, 2021
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டை அடுத்து மரக்கறி வகைகளின் விலைகள் உச்சத்தை அடைந்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக காய்கறிகள், மசாலாப் பொருட்கள்,... [ மேலும் படிக்க ]