Monthly Archives: November 2021

பேரிடர்களிலிருந்து பாதுகாக்க கோரி கல்லுண்டாய் குடியிருப்பு மக்கள் மாவட்டம் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

Monday, November 15th, 2021
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கல்லுண்டாய் புதிய குடியிருப்பு வாழ் மக்கள் மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவதால் வடிகாலை ஏற்படுத்தித் தருமாறு கோரி இன்று... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை – சொத்துக்கள் பறிமுதல் – பருத்தித்துறை நீதிமன்று உத்தரவு!

Monday, November 15th, 2021
அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் இன்று நிபந்தனையுடன் விடுதலை... [ மேலும் படிக்க ]

வீதி விபத்தில் மாணவி உயிரிழப்பு – கண்டித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

Monday, November 15th, 2021
கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி உயிரிழந்தமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை  08.00 மணி அளவில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் உயர்தரம் கற்பதற்கு அனுமதி பெறச் சென்ற மாணவி அரச பேருந்து மோதிப் பலி – மற்றுமொரு மாணவி படுகாயம்!

Monday, November 15th, 2021
கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு... [ மேலும் படிக்க ]

நீரிழிவு நோயாளர் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு – யாழ் போதனா வைத்தியசாலையின் துறைசார் வைத்திய அதிகாரி அரவிந்தன் எச்சரிக்கை!

Monday, November 15th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில்  நீரிழிவு தொற்றுக்குள்ளாகுவோரின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையம் பொறுப்பு வைத்திய அதிகாரி ம... [ மேலும் படிக்க ]

அடுத்த ஐந்துமுதல் ஆறு வாரங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் – இலங்கையில் இரண்டு தடுப்பூசியும் பெற்றவர்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Monday, November 15th, 2021
நாட்டில் இரண்டு கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தற்போது குறைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் பல... [ மேலும் படிக்க ]

நடத்துனர்களின்றி தனியார் பேருந்துகளை இயக்க திட்டம் – ஜனவரி மாதம்முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிப்பு!

Monday, November 15th, 2021
2022 ஆண்டு ஜனவரி மாதம்முதல் நடத்துனர்கள் இல்லாமல் தனியார் பேருந்துகளை இயக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன... [ மேலும் படிக்க ]

யாழ் – கொழும்பு புகையிரத சேவைகள் நிறுத்தம்!

Monday, November 15th, 2021
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் இன்று இடை நிறுத்தப்பட்டிருந்தது. அதன்படி வடமாகாணத்திற்கான அனைத்து தொடருந்து சேவைகளும் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள... [ மேலும் படிக்க ]

இ.போ.ச சாரதியின் கவனயீனம் – கிளிநொச்சியில் 17 வயது மாணவியின் உயிர் பறிபோனது!

Monday, November 15th, 2021
கிளிநொச்சியில் ஏ-9 வீதியில் இன்று (15) காலை நடந்த விபத்தில் உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாணவி மஞ்சள் கோடு ஊடாக வீதியைக் கடக்க முயன்றபோது வாகனம் மோதி... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கான சுற்றுலா விசா வழங்கலை மீண்டும் ஆரம்பித்தது இந்தியா!

Monday, November 15th, 2021
இலங்கை பயணிகளுக்கான வழமையான சுற்றுலா விசாக்கள் வழங்கும் செயற்பாடுகளை இன்றுமுதல் இந்தியா ஆரம்பித்துள்ளது. இந்த தகவலை கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்... [ மேலும் படிக்க ]