Monthly Archives: October 2021

லொத்தர் விற்பனை நாளைமுதல் ஆரம்பம் – 41 நாள்களில் 600 மில்லிஜயன் வருவாய் இழப்பு எனவும் தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை தெரிவிப்பு!.

Friday, October 1st, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக 41 நாட்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த லொத்தர் விற்பனை நாளைமுதல் மீண்டும் ஆரம்பமாகும் என தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை... [ மேலும் படிக்க ]

சிறுவர்களை சாட்சியாளர்களாக நீதிமன்றுக்கு அழைப்பதை தவிர்க்க விசேட திட்டம் – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Friday, October 1st, 2021
குற்றவியல் வழக்குகள் போன்ற விசாரணைகளின்போது சிறுவர்களை சாட்சியாளர்களாக நீதிமன்றத்திற்கு அழைப்பதை தடுக்கும் சட்டத்தையடுத்து, காணொளி தொழில்நுட்பம்மூலம் சிறுவர்களிடம் தகவல்ளைப்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டம் நீக்கம்: நீண்ட நாள்களுக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது யாழ்ப்பாணம் – நாளாந்த செயற்பாடுகளை ஆரம்பித்த பொது மக்கள் !

Friday, October 1st, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 41 நாட்களின் பின்னர் நீக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது நாளாந்த செயற்பாடுகளை இன்று மீளவும் ஆரம்பித்துள்ளனர். அத்தியாவசிய சேவைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிரூபம் வெளியானது – அலுவலகங்களில் கூட்டங்கள் மற்றும் தொடர்புகளை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்து!

Friday, October 1st, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அரச துறை ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களைப்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் தூதுவர் தொடர்பில் விந்தன் கனகரத்தினம் வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது – தவிசாளர் சசிக்குமார் கண்டனம்!

Friday, October 1st, 2021
யாழ் நெடுந்தீவு பகுதிக்கான பாகிஸ்தான் தூதுவரின் விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்திருப்பது போன்று, எமது... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியின் போதான 100% நிதி வைப்பு கட்டுப்பாடு நீக்கம் – பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான 6 மாத பொருளாதாரத் திட்டம் – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவிப்பு!

Friday, October 1st, 2021
பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான 6 மாத பொருளாதாரத் திட்டத்தை மத்திய வங்கி தலைமையகத்தில் இன்று (1) மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

கிராமிய வீதிகள், அதனுடன் தொடர்புடைய விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர் உதவி – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

Friday, October 1st, 2021
கிராமிய வீதிகள், அதனுடன் தொடர்புடைய விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்கியுள்ளது. அத்து;டன்’ ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு ஓராண்டு பூர்த்தியை ஒட்டி கௌதாரிமுனை மக்களுக்கு வயற்காணி வழங்கல் – இணைப்பாளர் வை.தவநாதன் தலைமையில் நடைபெற்றது!!

Friday, October 1st, 2021
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பொறுப்பை, யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

சுகாதார நடைமுறை பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் – அமைச்சர் பசில் ராஜபக்ச வலியுறுத்து!

Friday, October 1st, 2021
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார நடைமுறை பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் மிகுந்த அவதானத்துடன்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் வருகின்றது திருத்தம் – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Friday, October 1st, 2021
சர்வதேச கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற இலங்கையின் மீன்பிடிக் கலன்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடுகள் மற்றும் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்த முன்வரைபு தொடர்பில்... [ மேலும் படிக்க ]