Monthly Archives: October 2021

இரணைமடு குளத்தின் கீழ் 20 ஆயிரத்து 882 ஏக்கரில் பயிர்ச் செய்கை – கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Saturday, October 2nd, 2021
கிளிநொச்சி, இரணைமடுகுளத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான கால போக நெற் செய்கையான முற்றுமுழுதாக சேதனை பசளையை மட்டும் பயன்படுத்தி 20 ஆயிரத்து 882 ஏக்கர் பரளப்பளவில் மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

மகாத்மாகாந்தியின் 153 ஆவது பிறந்ததினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்ரிப்பு!

Saturday, October 2nd, 2021
மகாத்மாகாந்தியின் 153 ஆவது பிறந்ததினம் இன்றாகும். இந்நிலையில் அவரது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்ரிக்கப்பட்டது. யாழ்நகரத்தில் உள்ள மகாத்தமா காந்தியின் நினைவுருவச் சிலைக்கு... [ மேலும் படிக்க ]

அனைத்து மாகாணங்களிலும் ஒரே நாளில் ஆரம்பப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானம் – திகதியை நிர்ணயிக்க மாகாணங்களின் ஆளுநர்கள் 5 ஆம் திகதி கலந்துரையாடல்!

Saturday, October 2nd, 2021
அனைத்து மாகாணங்களிலும் ஒரே நாளில் ஆரம்பப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் முகமாக 200 மாணவர்களுக்கு உட்பட்ட ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை நிர்ணயிக்க அனைத்து மாகாணங்களின்... [ மேலும் படிக்க ]

அரசியல் இலாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டை நிறுத்துங்கள் – யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி வலியுறுத்து!

Saturday, October 2nd, 2021
தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை  குழப்பி அரசியல் இலாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டை நிறுத்துங்கள் என யாழ்ப்பாணம் நாக... [ மேலும் படிக்க ]

வடக்கில் செப்ரெம்பர் மாதத்தில் கொரோனா தொற்றினால் 9 ஆயிரத்து 337 பேர் பாதிப்பு – சுகாதார திணைக்களம் அறிவிப்பு!

Saturday, October 2nd, 2021
வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் 9 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 348 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழப்பு!

Saturday, October 2nd, 2021
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் சட்ட ரீதியானதாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Saturday, October 2nd, 2021
யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்.... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் முன்பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை!

Saturday, October 2nd, 2021
இம்மாத இறுதிக்குள் முன்பள்ளிகளைத் திறப்பதே எமது இலக்கு எனக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் கொவிட் பரவல் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள்... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை நவம்பர் மாதம் நாடாளுமன்றில் முன்வைக்க தீர்மானம்!

Saturday, October 2nd, 2021
அடுத்த ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளைமறுதினம் ஆரம்பமாகவுள்ள... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு எதிராக 5 மேல் நீதிமன்றங்களில் வழக்கு – அமைச்சர் சரத் வீரசேகர !

Saturday, October 2nd, 2021
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக 5 மேல் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]