Monthly Archives: October 2021

பாடசாலைகளின் அடிப்படை வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு மாகாண ஆளுநர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்து!

Monday, October 4th, 2021
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைய, பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் மாகாண ஆளுநர்களுக்கு... [ மேலும் படிக்க ]

தேசிய வளங்களை விற்பது அரசின் நோக்கமல்ல – நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரது வருகை அமைந்துள்ளது – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Monday, October 4th, 2021
தேசிய வளங்களை விற்கும் கொள்கை அரசாங்கத்திற்கு கிடையாது என இலங்கை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம் – அடுத்த ஆண்டுக்கான பாதீடு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி முன்வைப்பு!

Monday, October 4th, 2021
நாடாளுமன்ற அமர்வுகள் இன்றுமுதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின்போது, இந்தத் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

15 முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி – இவ்வாரம் ஜனாதிபதி ஆலோசனை வழங்குவார் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Monday, October 4th, 2021
நாட்டிலுள்ள 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் வழங்கவுள்ளார் என இராணுவ தளபதி ஜெனரல்... [ மேலும் படிக்க ]

சிறையிலுள்ள உறவுகளைப்பார்க்க இன்றுமுதல் மீண்டும் அனுமதி – சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை!

Monday, October 4th, 2021
கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சிறைக் கைதிகளை  பார்வையிடும் நடைமுறை இன்று திங்கட்கிழமைமுதல் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

60 வயதுக்கு மேற்பட்ட 85 ஆயிரம் பேர் தடுப்பூசிகளை இருவரை பெற்றுக்கொள்ளவில்லை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் யாழ்ப்பாணத்தில் எனவும் சுட்டிக்காட்டு!

Monday, October 4th, 2021
அறுபது வயதுக்கு மேற்பட்ட சுமார் 85 ஆயிரம் பேருக்கு இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம் – ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!

Monday, October 4th, 2021
கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களிலும் இன்றுமுதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதன் கல்விதுறைகளை விஸ்தரித்துள்ளது!

Monday, October 4th, 2021
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம், பாகிஸ்தானின் காம்சாட்ஸ் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஆவணத்தில் அண்மையில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 3 ஆயிரம் பாடசாலைகளை மீள்திறக்க தீர்மானம் – கல்வி அமைச்சு தகவல்!

Monday, October 4th, 2021
நாடளாவிய ரீதியில் சுமார் 3 ஆயிரம் பாடசாலைகளை மீள்திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் நாட்டில் சுமார் 200 கும் குறைவான மனவர்களைக் கொண்ட ஆரம்பப்... [ மேலும் படிக்க ]

மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள அரசு தயாராகவுள்ளது – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, October 4th, 2021
மாகாண சபை தேர்தலுக்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அதன்போது பொறுப்பினை யாருக்கு வழங்குவதென்று மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும்... [ மேலும் படிக்க ]