Monthly Archives: October 2021

ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் – பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் – ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு!

Tuesday, October 5th, 2021
ஜனநாயக அமைப்பின் மூலம் தீர்வுகள் காணப்படும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவினருடான... [ மேலும் படிக்க ]

ஆறு மணிநேரம் செயல் இழப்பிற்கு பின்னர் வழமைக்கு திரும்பின!

Tuesday, October 5th, 2021
பேஸ் புக் வட்ஸ்அப் ஆறு மணித்தியாலங்கள் செயல் இழந்த நிலையிலிருந்த பேஸ்புக் வட்ஸ்அப் இன்ஸ்டகிராம் சமூக ஊடகங்கள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.சுமார் ஆறுமணித்தியாலத்திற்கு மேல்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

Monday, October 4th, 2021
இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று(04) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் காரணமாக... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி முல்லைத்தீவு நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு 3 கோடி 22 இலட்சம் நிதி ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, October 4th, 2021
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நாட்டை அபிவிருத்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல ஜனாதிபதி எதிர்பார்ப்பு – ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிராந்தியப் பணிப்பாளரிடம் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எடுத்துரைப்பு!

Monday, October 4th, 2021
வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்தியப்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் இலங்கை – இந்தியா நட்புறவை பேணிப்பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, October 4th, 2021
இலங்கை - இந்திய நட்புறவு நகர்வுகளில் உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து, பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என வெளிவிவகாரதுறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய... [ மேலும் படிக்க ]

சுகாதாரத்துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைய, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு நடவடிக்கை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!!

Monday, October 4th, 2021
எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, October 4th, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு... [ மேலும் படிக்க ]

ஜப்பானின் புதிய பிரதமருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்து!

Monday, October 4th, 2021
ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்ற ஃபுமியோ கிஷிடாவுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்ச – இந்திய வெளிவிவகார செயலாளர் விசேட சந்திப்பு! – இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால தொடர்பை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்வு!

Monday, October 4th, 2021
இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஷர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். குறித்த சந்திப்பின்போது... [ மேலும் படிக்க ]