Monthly Archives: October 2021

எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கு தீர்மானம்!

Tuesday, October 5th, 2021
கற்பித்தல் செயற்பாடுகளுக்காக 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆரம்பப் பிரிவுக்கான கற்றல்... [ மேலும் படிக்க ]

இந்திய சேதனப் பசளையே இலங்கைக்கு உகந்தது – விமானம் மூலமாகவேனும் கொண்டுவருவோம் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Tuesday, October 5th, 2021
இந்திய சேதனப் பசளை இலங்கையில் பாவிப்பதற்கு உகந்தது என ஆய்வுக்கூட பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றத்தில் இன்று(05)... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் – குடிவரவு – குடியகல்வு திணைக்கள அறிவிப்பு!

Tuesday, October 5th, 2021
கொரோனா பரவல் காரணமாகக் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – இந்திய வெளிவிவகார செயலர் சந்திப்பு – ஆரோக்கியமான முறையில் இடம்பெற்றதாக ஜனாதிபததி பிரிவு சுட்டிக்காட்டு!

Tuesday, October 5th, 2021
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை... [ மேலும் படிக்க ]

அடுத்த சில மாதங்களில் கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மாற்றம்பெறும் – சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல நம்பிக்கை!

Tuesday, October 5th, 2021
நாட்டில் அடுத்த சில மாதங்களில் கொரோனா தொற்றை ஒழிக்க முடியும் என்று தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல இதை தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை... [ மேலும் படிக்க ]

நுளம்புகள் பெருகும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – உபுல் ரோஹன அறிவிப்பு!

Tuesday, October 5th, 2021
நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

தெளிவான எதிர்காலத்தை நோக்கி பிள்ளைகளை சமூகமயமாக்கும் பணியை திறம்படச் செய்பவர்கள் ஆசிரியர்கள் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, October 5th, 2021
இன்று உலக ஆசிரியர் தினமாகும். பிள்ளைகளை நல்லொழுக்கமுள்ள, பண்பான மற்றும் அறிவுள்ள குழந்தையாக மாற்றி தெளிவான எதிர்காலத்தை நோக்கி வழிகாட்டி பிள்ளைகளை சமூகமயமாக்கும் பணியை... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியிடமிருந்து இன்றையதினம் டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக பால்மா இறக்குமதியாளர்கள் எதிர்’பார்ப்பு!

Tuesday, October 5th, 2021
இன்றைய தினத்திற்குள் தங்களது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வங்கிகளுக்கு மத்திய வங்கியிடமிருந்து டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகப் பால்மா... [ மேலும் படிக்க ]

பாதீட்டில் சுகாதாரத் துறைக்காக 580 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Tuesday, October 5th, 2021
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில், சுகாதாரத்துறைக்காக 580 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குண்டசாலையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இந்திய வெளியுறவு செயலாளர் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்திப்பு – நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முழுமையான ஆதரவை வழங்க தயார் எனவும் அறிவிப்பு!

Tuesday, October 5th, 2021
இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, நிதி அமைச்சர் பசில் ராஜபக் சவை சந்தித்துள்ளனர். நிதி அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி... [ மேலும் படிக்க ]