Monthly Archives: October 2021

யாழ் மாவட்டத்தில் பாரிய நிர்வழங்ல் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Wednesday, October 6th, 2021
நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம், தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் ஆரம்ப பணிகள், கிளிநொச்சி - யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல்... [ மேலும் படிக்க ]

இந்தியாவை அச்சுறுத்துவதற்காக இலங்கையை எவரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் – இந்திய வெளிவிவகார செயலாளரிடம் ஜனாதிபதி உறுதி!

Wednesday, October 6th, 2021
இந்தியாவை அச்சுறுத்துவதற்காக இலங்கையை எவரும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்படாது என இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

பெண்டோரா பேப்பர்ஸிலுள்ள இலங்கையர்கள் குறித்து உடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, October 6th, 2021
‘பெண்டோரா பேப்பர்ஸ்’  என்ற பெயரில் வெளியான பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும், குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு,... [ மேலும் படிக்க ]

வடக்கில் 21 ஆம் திகதி 680 பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் – வடமாகாண ஆளுநர் அறிவிப்பு!

Tuesday, October 5th, 2021
இம்மாதம் 21 ஆம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புக்களை கொண்டமைந்துள்ள வட மாகாணத்தில் உள்ள 680 பாடசாலைகளினை மீள ஆரம்பிக்கமுடியும் என வடக்கு மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

தேர்தல் குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுபக்கப்படும் – அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அறிவிப்பு!

Tuesday, October 5th, 2021
மாகாணசபை தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக... [ மேலும் படிக்க ]

போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதி – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, October 5th, 2021
போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதியளித்துள்ளளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடிக்காக எல்லைதாண்டிய இந்திய இழுவை படகு குருநகர் மீனவர் படகு மீதி மோதியதில் அடாவடி – படகில் இருந்தோர் மீதும் தாக்குதல் என குற்றச்சாட்டு!

Tuesday, October 5th, 2021
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடி படகு குருநகர் பகுதி மீனவ படகினை மோதி  சேதப்படுத்தியதோடு படகில் இருந்த  குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும்... [ மேலும் படிக்க ]

ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணி அமைச்சர் டக்ளசின் பணிப்பில் பகிர்ந்தளிப்பு – முதற்கட்டப் பணிகள் ஆரம்பம்!

Tuesday, October 5th, 2021
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணியை காலபோக நெற்செய்கைக்காக காணியற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக அளவிடும் பணிகள் இன்றையதினம் ஆரம்பித்துவைக்கப்பட்டன. சுமார் 196... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் இலங்கையில்!

Tuesday, October 5th, 2021
உலகின் மிகப்பெரி ய கொள்கலன் கப்பலாகக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் இன்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டதுடன், 23... [ மேலும் படிக்க ]

முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு பூஸ்ரர் தடுப்பூசியேற்ற உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்!

Tuesday, October 5th, 2021
​கொரோனா தொற்று ஒழிப்பிற்கான பூஸ்ரர் தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தனது பரிந்துரையை வழங்கியுள்ளது. இதனடிப்படையில் 65 வயதிற்கு... [ மேலும் படிக்க ]