Monthly Archives: October 2021

நாடளாவிய ரீதியில் அதிவேக இணையம் – ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, October 6th, 2021
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு 2019  ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்திய 'கிராமத்திற்குத் தொடர்பாடல்' கருத்திட்டத்தின் மூலம் அதிவேக இணைய... [ மேலும் படிக்க ]

எரிவாயு உற்பத்தி தொடர்பான புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, October 6th, 2021
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், சுத்திகரிப்பு உற்பத்திகளைப் பயன்படுத்தி, திரவப் பெற்றோலிய எரிவாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமான வகையில், குறித்த கூட்டுத்தாபனத்துடன்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் ஆகக்குறைந்த அளவிலானோரே தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளனர்: விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டு!

Wednesday, October 6th, 2021
தற்போது நாடு திறக்கப்பட்டுள்ளமையால் ஏற்படக்கூடிய தொற்று நிலை குறித்து எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னரே கண்டறியப்படும் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு மின்னல் தாக்கமே காரணம் – மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவிப்பு!

Wednesday, October 6th, 2021
நாட்டின் பல பகுதிகளில் நேற்று திடீரென மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு மின் விநியோகக் கட்டமைப்பில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமையே காரணம் என மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா... [ மேலும் படிக்க ]

கறுப்புப் பணம் பிரச்சினை அல்ல; நாட்டில் பணம் இல்லாததே பிரச்சினை – அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!

Wednesday, October 6th, 2021
கறுப்புப் பணம், வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டோரா... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனுடனான நட்புறவுக் கொள்கையில் எந்தவகையிலும் மாற்றமேற்படாது – வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அறிவிப்பு!

Wednesday, October 6th, 2021
பலஸ்தீனும் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நட்புறவுக்கொள்கை எந்தவகையிலும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை உருவாகிவிட்டது – இலங்கை மருத்துவ சங்கம் தெரிவிப்பு!

Wednesday, October 6th, 2021
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான காலம் வந்துவிட்டதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு 80 முதல் 90 சதவீதம் பேர்... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைக்க நேரிடும் – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, October 6th, 2021
எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஒத்திவைக்க நேரிடும் என கல்வி சீர்திருத்தங்கள்,... [ மேலும் படிக்க ]

13 ஆம் திருத்தத்தின் கீழான ஏற்பாடுகளை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய வெளியுறவு செயலர் மீண்டும் வலியுறுத்து!

Wednesday, October 6th, 2021
அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ், அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, மீண்டும்... [ மேலும் படிக்க ]

சரியான வழிகாட்டலை கற்பிக்கும் ஆசிரியர்களினாலேயே உலகின் எதிர்காலம் மறுசீரமைக்கப்படுகிறது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, October 6th, 2021
கொரோனா தொற்றினால் மட்டுப்படுத்தப்பட்ட பிள்ளைகளின் கல்வியை மீள மறுசீரமைக்கும் இதயம் படைத்தவர்கள் ஆசிரியர்களே என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலக ஆசிரியர் தினத்தை... [ மேலும் படிக்க ]