Monthly Archives: October 2021

பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெறவில்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Thursday, October 7th, 2021
பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் 1990 முதல் 98 வரையிலான காலப்பகுதிக்குள்ளேயே இடம்பெற்றுள்ளதால் அந்த காலப்பகுதியில் பதவியிலிருந்தவர்கள் இது குறித்து பதிலளிக்க... [ மேலும் படிக்க ]

அனுராதபுரம் சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தமிழ் கைதிகள் என்னிடம் ஒரு தடவையேனும் கூறவில்லை – நாடாளுமன்றில் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, October 7th, 2021
தங்களுக்கு அனுராதபுரம் சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தமிழ் கைதிகள் என்னிடம் கூறவில்லை என தெரிவித்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி நான் தமிழ் மொழியில் உரையாடி மீண்டும்... [ மேலும் படிக்க ]

கப்ராலின் பொறுப்பில் இருந்த பணிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன – அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!

Thursday, October 7th, 2021
அஜிட் நிவாட் கப்ராலின் பொறுப்பில் இருந்த இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கமைய நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்... [ மேலும் படிக்க ]

போர்க்குற்ற விசாரணையில் கூட்டமைப்பையும் இணைக்க வேண்டும் – சஜித் வழங்கிய ஏமாற்று வீட்டு திட்டத்திற்கும் தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் திலீபன் எம்.பி வலியுறுத்து!

Thursday, October 7th, 2021
இலங்கை இராணுவம், புலிகளுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பும் குற்றவிசாரணைக்குட்படுத்த வேண்டுமென தெரிவித்துள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் 55 வீதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, October 7th, 2021
இலங்கையின் சனத்தொகையில் தடுப்பூசி ஏற்ற தகுதியானவர்களில் 55% க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியின் முதல் டோஷை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சில மாவட்டங்களில் முதல்... [ மேலும் படிக்க ]

15 – 19 வயதினருக்கு பைசர் தடுப்பூசி – ஒரு டோஸ் மாத்திரமே வழங்கப்படும் என தொற்று நோய் தொடர்பான விசேட குழு அறிவிப்பு!

Thursday, October 7th, 2021
15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட தேக ஆரோக்கியமான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்தும் பரிந்துரைகள் அடங்கிய ஆவணம் தொற்று நோய் தொடர்பான விசேட குழுவினால், சுகாதார அமைச்சிடம்... [ மேலும் படிக்க ]

நாளை யாழ் இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் கடற்றொழிலாளர்கள் !

Thursday, October 7th, 2021
இந்திய மீனவர்களது எல்லைதாண்டிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக முற்றுகைப் போராட்டத்தை நடத்த உள்ளதாக யாழ்... [ மேலும் படிக்க ]

வடக்கு கடலில் கொடுவா மீன் வளர்ப்பை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, October 7th, 2021
யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் தனியார் முதலீட்டுடன் பயனாளிகளுக்கு கொடுவா மீன் வளர்ப்பு சுயதொழில் முயற்சியை ஏற்படுத்திக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

யாழ்.கீரிமலை கடலில் 19 வயது இளைஞன் பலி!

Wednesday, October 6th, 2021
யாழ்.கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த  போது, கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த 19 வயதுடைய சூரியகாந்தன் சஞ்சிவன் எனும் இளைஞனே... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

Wednesday, October 6th, 2021
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாகக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை நேரப்படி, நேற்றிரவு 11.04 அளவில் கொழும்பு துறைமுகத்தை, குறித்த... [ மேலும் படிக்க ]