Monthly Archives: October 2021

கடந்த 10 வருடங்களில் 27 ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் பலி – யுத்தத்தில் உயிரிழந்தவர்களை விட விபத்துக்களில் உயிரிழந்தவர் எண்ணிக்கை மிக அதிகம் – அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டு!

Friday, October 15th, 2021
கடந்த 10 வருடங்களில் 27 ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நடைப்பெற்ற 30 வருடப் போரில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான பிரான்ஸ் துாதுவர் – அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – கடற்றொழில்சார் செயற்பாடுகளுக்கு பிரான்ஸின் தொழில்நுட்பங்களை பகிர்வது தொடர்பிலும் ஆலோசனை!

Friday, October 15th, 2021
இலங்கைக்கான பிரான்ஸ் துாதுவர் எரிக் லவர்துாவிற்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சில் இன்று... [ மேலும் படிக்க ]

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி பிரச்சினைகளுக்குதுரித தீர்வை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, October 15th, 2021
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை மேலும் ஒரு வாரங்களுக்கு நீடிப்பு – எல்லைகளில் தீவிர சோதனைகளுக்கும் உத்தரவு!

Friday, October 15th, 2021
மாகாணங்களுக்கு இடையில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் இறுக்கமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் ஜனாதிபதி தலைமையில் இணைவழியாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தனி நபரொருவரின் குறைந்தபட்ச மாதாந்தச் செலவு 5 ஆயிரத்து 353 ரூபாவாக பதிவு – தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல்!

Friday, October 15th, 2021
இலங்கையில் தனிநபரொருவரின் அடிப்படைத் தேவைகளுக்கான குறைந்தபட்ச மாதாந்தச் செலவாக ரூபா 5 ஆயிரத்து 353 கணக்கிடப்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தனியார்துறை பேருந்து சேவையை வீழ்ச்சியடைய இடமளிக்க மாட்டேன் – போக்குவரத்து அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி உறுதி!

Friday, October 15th, 2021
தனியார்துறை பேருந்து சேவையை வீழ்ச்சியடைய ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தனியார்... [ மேலும் படிக்க ]

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன – பங்காளதேஷ் உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு – தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்ளும் சாத்தியம் குறித்தும் ஆராய்வு!

Friday, October 15th, 2021
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் பங்காளதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிபுல் மற்றும் அவரது ஆலோசகர் ரியாத் ஹுசைன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வர்த்தக அமைச்சில்... [ மேலும் படிக்க ]

சேதனப் பசளையை பயன்படுத்தி பெரும்போக பயிர்ச்செய்கை இன்றுமுதல் ஆரம்பம் – விவசாயத்த திணைக்களம் அறிவிப்பு!

Friday, October 15th, 2021
பெரும்போகத்திற்கான பயிர்ச்செய்கை இன்றுமுதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக விவசாய திணகக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இம்முறை 8 இலட்சம் ஹெக்டேரில் நெற்செய்கை... [ மேலும் படிக்க ]

கொரேனா பெருந்தொற்றை ஆன்மீக பலத்தினாலும் சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதாலும் வெல்லமுடியும் – வாழ்ந்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Friday, October 15th, 2021
இலங்கை மாதாவின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும், சமய சக வாழ்வு என்னும் நீரோட்டத்துடன் கலந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச உலகமெங்கும் தீராத... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு காப்புறுதி இழப்பீடு – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்பு!

Thursday, October 14th, 2021
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி நிதியிலிருந்து இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான திட்டமொன்றை... [ மேலும் படிக்க ]