Monthly Archives: October 2021

2022 இன் ஆரம்பத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் மீள் கட்டுமானப் பணிகள் ஆரம்பம் – இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, October 17th, 2021
காங்கேசன்துறையில், புதிய சிமெந்து தொழிற்சாலையைக் கட்டும் பணிகள், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என, இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி எக்கநாயக்க... [ மேலும் படிக்க ]

இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன்களின் சலுகைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் இந்தியா ஆராய வேண்டும் – இந்திய அரசியடம் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை!

Sunday, October 17th, 2021
இலங்கை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்  திருப்பி செலுத்த வேண்டிய அனைத்து கடன்களின் சலுகைக் காலத்தை  நீடிப்பது தொடர்பில் இந்தியா ஆராய  வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

2022 ஆண்டுக்கான பாதீடு அடுத்த மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் – அமைச்சர்கள் அதிகாரிகளுக்கள் வெளிநாடு செல்லத்தடை!

Sunday, October 17th, 2021
2022 ஆண்டுக்கான வரவு - செலவு ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்த மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை... [ மேலும் படிக்க ]

இலங்கையும் அல்ஜீரியாவும் முதலாவது இருதரப்பு ஆலோசனை – சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தல் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அறிவிப்பு!

Sunday, October 17th, 2021
அல்ஜீரிய மக்கள் ஜனநாயக குடியரசுடனான முதன்முதலான இருதரப்பு மெய்நிகர் ஆலோசனைகளை இலங்கை நடத்தியது. இக்கலந்துரையாடல்களின்போது, அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை... [ மேலும் படிக்க ]

ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணி உத்தியோகபூர்வமாக பிரதேச அமைப்புக்களிடம் கையளிப்பு – சம்பிரதாயபூர்வ கரும்புச் செய்கையும் ஆரம்பித்துவைப்பு!!

Sunday, October 17th, 2021
நீண்ட காலமாக சில தனிப்பட்டவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பின் கீழிருந்துவந்த ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் தற்காலிகமாக பிரதேச பொது... [ மேலும் படிக்க ]

நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு கிடையாது – 75 ஆயிரம் மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Sunday, October 17th, 2021
நாட்டில் மக்களது நுகர்வுக்கு போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். நாட்டில் சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து 2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி – யூரியாவை விட சிறந்த பயனை வழங்கும் என விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, October 17th, 2021
இந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட இரசாயன திரவ... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் மயமாகிறது இலங்கை – அமைச்சர் பீரிஸ் மலேசியாவுடன் கலந்துரையாடல்!

Sunday, October 17th, 2021
இலங்கை – மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் நன்மைகளைத் தரக்கூடிய துறைகளில் ஒருங்கிணைப்புக்களைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையை வலியுறுத்திய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், இரு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை இரு வாரங்களுக்குள் வெளியிட நடவடிக்கை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, October 17th, 2021
கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் – பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர அறிவிப்பு!

Sunday, October 17th, 2021
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி 128 ரயில்களை... [ மேலும் படிக்க ]