Monthly Archives: October 2021

நாளாந்த கடவுச்சீட்டு விநியோக எண்ணிக்கை அதிகரிப்பு – குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021
நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500 ஆல் அதிகரித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

இனங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள் நபி பெருமானுக்கு கொடுக்கக்கூடிய விசேட கௌரவமாகும் – மீலாதுன் நபி தின வாழ்த்து செய்தியில் அரச தலைவர்கள் தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021
முஸ்லிம் மக்களின் கௌரவத்துக்குரிய முஹம்மது நபி அவர்களின் வழிகாட்டல்களை மேலும் சமூகமயப்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள் நபி அவர்களுக்கு கொடுக்கக்கூடிய விசேட... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் நீண்டகாலமாகத் திறக்கப்படாமையினால் இலங்கையில் கல்வி இழப்பு, மனித மூலதன வீழ்ச்சி, சமூகம்சார் வளர்ச்சியில் பின்னடைவு – உலக வங்கி எதிர்வுகூறல்!

Tuesday, October 19th, 2021
இலங்கையில் பாடசாலைகள் நீண்டகாலமாகத் திறக்கப்படாமையினால் கல்வி இழப்பு, மனித மூலதன வீழ்ச்சி, சமூகம்சார் வளர்ச்சியில் பின்னடைவு உள்ளடங்கலாக நீண்டகால அடிப்படையில் பல்வேறு... [ மேலும் படிக்க ]

குறுகிய காலத்தில் பெருமளவான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை!

Tuesday, October 19th, 2021
குறுகிய காலத்தில் பெருமளவான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திய நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாகத் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே... [ மேலும் படிக்க ]

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை!

Tuesday, October 19th, 2021
சந்தையில் சீனியின் விலை மீள அதிகரித்துள்ள நிலையில் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் நிதியமைச்சர் பசில்... [ மேலும் படிக்க ]

தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை இறுதித் தீர்மானம் – தொழில்முறை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021
தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொவிட் ஒழிப்புச் செயலணிக்கு கருத்துகள் முன்வைக்கப்படவுள்ளதாகத் தொழில்முறை... [ மேலும் படிக்க ]

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 3 ஆவது தடுப்பூசி!

Tuesday, October 19th, 2021
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, குவைட், கட்டார்... [ மேலும் படிக்க ]

போராட்டம் முன்னெடுத்த காலம் தவறானது – அனைவரும் 21 ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Tuesday, October 19th, 2021
அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் வரும் 21 ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும் எனவும் இது யாருக்கும் எதிரான செயற்பாடு அல்ல எனவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

பழைய முறையின்படி மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தமுடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021
சட்டங்கள் திருத்தப்பட்டதன் பின்னர் பழைய முறைப்படி மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த முடியுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேநேரம் புதிய முறைமையின் கீழ் மாகாண சபை... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு புதிய பாடவிதானம் – சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை!

Tuesday, October 19th, 2021
கிழக்கு மாகாணத்தில் 21 ஆம் திகதி 568 பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில்... [ மேலும் படிக்க ]