Monthly Archives: October 2021

சுகாதார அமைச்சு அனுமதி மறுப்பு – மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகளை முன்னெடுப்பதில் மேலும் தாமதம் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, October 21st, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதால், வழமையான பேருந்து சேவையை முன்னெடுப்பதும் தொடர்ந்து பிற்போடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க... [ மேலும் படிக்க ]

நகுலேஸ்வர சிறாப்பர் மடத்தில் பிள்ளையார் சிலை பிரதிஷ்டை!

Thursday, October 21st, 2021
யாழ்ப்பாணம் கீரிமலை நகுலஸ்வர சிறாப்பர் மடத்தில், புராதன பிள்ளையார் சிலை ஒன்று சமய முறைப்படி நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. போரின் போது உயர் பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!

Thursday, October 21st, 2021
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, சப்ரகமுவ,... [ மேலும் படிக்க ]

மக்கள் அசண்டையீனம் – மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Thursday, October 21st, 2021
மக்களின் அசண்டையீனமான நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் தேவையற்ற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட நேரிடலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரே தடவையில் 6 குழந்தைகளை பிரசவித்த தாய்!

Thursday, October 21st, 2021
இலங்கையில் முதல் முறையாக தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், இன்று (21) அதிகாலை பதிவாகியுள்ளது. அங்கொடை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Thursday, October 21st, 2021
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்றையதினம் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், நாலக கொடஹேவா,... [ மேலும் படிக்க ]

வடக்கில் 639 பாடசாலைகள் இன்று ஆரம்பம் – கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக வடக்கின் ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, October 21st, 2021
வடக்கு மாகாணத்தில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 639 ஆரம்பப் பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு... [ மேலும் படிக்க ]

ஆறு மாதங்களுக்குப் பின் பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம் – ஆசிரியர்களின் வருகையில் வீழ்ச்சி – மாணவர்கள் அசௌகரியம்!

Thursday, October 21st, 2021
நாடளாவிய ரீதியில் 200 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  இருந்’தபோதிலும், மாணவர்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதை அவதானிக்க... [ மேலும் படிக்க ]

வறிய நாடுகளால் 2022 ஆம் ஆண்டிலும் கொவிட் தொற்று மீண்டும் பரவும் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Thursday, October 21st, 2021
2022ஆம் ஆண்டிலும் கொவிட் தொற்று நோய் ஏழை நாடுகள் மூலம் பரவும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் ஏழை நாடுகளுக்குத்... [ மேலும் படிக்க ]

30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை பெற்றுள்ளனர் – பாடசாலை மாணவர்களுக்கான செலுத்துகையும் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, October 21st, 2021
30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 20 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்ட 57 வீதமானோர், கொரோனா தடுப்பூசியின் முதல்... [ மேலும் படிக்க ]