Monthly Archives: October 2021

பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகளவில் உள்ளது – ஆசிரியர்கள் மாகாணங்களின் எல்லையை கடக்க அதிபரின் குறுந்தகவல் போதுமானது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, October 22nd, 2021
200 இற்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டடுள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகளவில் காணப்பட்டதாக கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]

புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் பிரதமரினால் திறப்பு !

Friday, October 22nd, 2021
கொழும்பு 07- இல் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் கேளிக்கை விடுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறக்கப்பட்டது. எயிட்டி கிளப்பினை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கும்... [ மேலும் படிக்க ]

சரியானதைச் செய்வது சவாலாகும் – ஒன்றிணைந்து முகங்கொடுத்து முன்னோக்கிச் செல்வோம் – கமநல சேவை உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, October 22nd, 2021
சரியானதைச் செய்வது பாரிய சவாலாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து முகங்கொடுத்து முன்னோக்கிப் பயணிப்பதன் மூலம், எதிர்பார்க்கும் இலக்கை... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவருக்கான பருவச் சீட்டு 26 ஆம் திகதிமுதல் வழங்கப்படும் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

Thursday, October 21st, 2021
200 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்று(21) மீள ஆரம்பிக்கப்பட்ட நிலை யில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்கான பருவச் சீட்டு வழங்கப்படும் என இலங்கை... [ மேலும் படிக்க ]

“முடிந்தால் விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வாருங்கள் – எதிரணியிடம் அமைச்சர் ரோஹித சவால்!

Thursday, October 21st, 2021
"முடிந்தால் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வாருங்கள். அரசின் பலத்தைக் காட்டுகின்றோம்."  என்று எதிர்க்கட்சித் தலைவர்... [ மேலும் படிக்க ]

முற்பதிவு ஒதுக்கீடு ஒக்டோபர் மாதம் வரை முழுமை – கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அவசர அறிவிப்பு!

Thursday, October 21st, 2021
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் திடீரென ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக அதனை பெற்றுக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்ளவிருந்த வசதி ஒக்டோபர் மாதம் வரை முழுமை அடைந்துள்ளது. இதன் காரணமாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் ‘டெங்கு’ அபாயம் – சுகாதார பிரிவினர் கடும் எச்சரக்கை!

Thursday, October 21st, 2021
நாட்டில் டெங்கு நோய் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரக்கை விடுத்துள்ளனர். டெங்கு காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற டெங்கு நோயாளர்களின்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள் அது தொடர்பாக அறிவிக்க முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, October 21st, 2021
2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அது தொடர்பாக அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று 21 ஆம் திகதிமுதல் நவம்பர் 17 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த இலங்கையில் வலுவான சுகாதார கட்டமைப்பு உள்ளது – ஜெனிவாவில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டு!.

Thursday, October 21st, 2021
இலங்கையில் கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த வலுவான ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். கொரோனா தொற்று நோயைத் தாண்டி... [ மேலும் படிக்க ]

மூடப்பட்டிருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்!

Thursday, October 21st, 2021
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]