Monthly Archives: October 2021

உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்து – டெல்டா ப்ளஸ் திரிபடைந்த வைரஸ் குறித்தும் எச்சரிக்கை!

Saturday, October 23rd, 2021
இந்தியாவிலும் உலகின் பல பாகங்களிலும் பரவி வருவதாகக் கூறப்படும் கொவிட் -19 வைரஸின் 'டெல்டா பிளஸ் பிறழ்வு' இலங்கையில் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர... [ மேலும் படிக்க ]

இரு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் – பொலிசாரின் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Saturday, October 23rd, 2021
மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஏறாவூர் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – ஆளுநர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்து!

Saturday, October 23rd, 2021
மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தேரல்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு... [ மேலும் படிக்க ]

நிதி அமைச்சு அனுமதி – நவம்பர் முதலாம் திகதிமுதல் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

Saturday, October 23rd, 2021
எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதிமுதல் தனியார் கல்விநிலையங்களில் வகுப்புகளை நடத்துவதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளதாக அகில இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள்... [ மேலும் படிக்க ]

திட்டமிட்டபடி 98 வீதமான பாடசாலைகளை மீண்டும் திறக்கப்பட்டன – திங்கள்முதல் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை அதிகரிக்கும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, October 23rd, 2021
அடுத்த வாரம் பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை அதிகரிக்கும் என நம்புவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை... [ மேலும் படிக்க ]

ஆரம்ப பிரிவுகளை திங்கள்முதல் ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, October 23rd, 2021
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்த இந்திய மீனவரின் உடலம் உறவினரிடம் ஒப்படைப்பு!

Saturday, October 23rd, 2021
இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த தமிழக மீனவரின் சடலம் இந்திய கடலோர திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் வைத்து இன்று(23) முற்பகல்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் அரசியல் பிரதிநிதிகளுக்கு விசேட பயிற்சி வழங்கும் செயலமர்வு!

Friday, October 22nd, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் அரசியல் பிரதிநிதிகளுக்கு  விசேட பயிற்சி வழங்கும் செயலமர்வொன்று  இன்றையதினம் இடம்பெற்றது. ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதிப்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகும் வட்டுக்கோட்டை பகுதி மக்கள் – நீதி கோரி போராட்டம்!!

Friday, October 22nd, 2021
தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகும் வட்டுக்கோட்டை பகுதி மக்கள் இன்றையதினம் (22) பொங்கியெழுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில், வட்டுக்கோட்டை... [ மேலும் படிக்க ]

இடைத் தரகர்களிடம் சிக்காமல் செயற்பாடுகளை முன்னெடுங்கள் – வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்து!

Friday, October 22nd, 2021
தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இடைத் தரகர்களிடம் சிக்காமல், தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்... [ மேலும் படிக்க ]