Monthly Archives: October 2021

கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேம்படுத்துவார் – நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நம்பிக்கை !

Monday, October 25th, 2021
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்கை தரத்தினை மேம்படுத்தும் செயற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொள்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக மாணவர் அணிக்கு பிரபலமான கண்டுபிடிப்புக்கான முதலாம் பரிசு!

Monday, October 25th, 2021
இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தினால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ்.... [ மேலும் படிக்க ]

காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பலன்!

Sunday, October 24th, 2021
கடலில் காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சி காரணமாக நான்கு வாரங்களின் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு உள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம் – முதலாம் திகதிமுதல் நாடுமுழுவதும சேவை நடைபெறும் என்றும் போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, October 24th, 2021
நாளைமுதல் மாகாணங்களுக்கு உள்ளான புகையிரத சேவைகளுக்காக 133 புகையிரதங்களை ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் ,நாளைமுதல் பருவகால பயணச் சீட்டை... [ மேலும் படிக்க ]

அவங்க என்ன வேணுமானாலும் பேசிட்டுப் போகட்டும்- பாபர் ஆசம்மிடம் கூறிய இம்ரான் கான்!

Sunday, October 24th, 2021
........... வெளியில் பேசப்படும் பேச்சுக்களிற்கு செவிசாய்க்கவேண்டாம் என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்தார் என பாக்கிஸ்தான் அணியின் தலைவர் தெரிவித்துள்ளார் பாபர் அசாம் தலைமை பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

மக்களை சரியாக வழிநடத்தும் தேசியக் கடமையை இலங்கை வானொலி மேற்கொண்டது – அமைச்சர் டக்ளஸ் புகழாரம்!

Sunday, October 24th, 2021
மக்களுக்கு சரியான செய்திகளை வழங்கி இக்கட்டான காலட்டங்களில் மக்களை சரியாக திசை வழிப்படுத்துவதில் இலங்கை வானொலியின் பங்களிப்புக் காத்திரமானதாக அமைந்திருந்ததாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மாவட்டத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கு அனைவரதும் ஒத்துழைப்பும் அவசியம் – பொதுமக்களிடம் யாழ் பொலிஸ் அத்தியட்சகர் கோரிக்கை!

Sunday, October 24th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கு பொதுமக்கள் உட்பட அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டுமென யாழ்ப்பாண வலியுறுத்தியுள்ளார். இன்றையதினம் (24) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது – பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதி!

Sunday, October 24th, 2021
ஈஸ்டர் ஞாயிறு படுகொலைக்கு காரணமான சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த... [ மேலும் படிக்க ]

விசேட பூஜை வழிபாடுகளில் 50 பேர் கலந்துகொள்ள அனுமதி – கொரோனாவின் அச்சுறுத்தல் இன்னமும் இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Sunday, October 24th, 2021
மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வழிபாடுகளில் 50 பேருக்கு அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்ச – கியூப தூதுவர் இடையே சந்திப்பு – இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் இணக்கம்!

Sunday, October 24th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இலங்கைக்கான கியூப தூதுவருக்’கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சிநேகபூர்வமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், இருதரப்பு நட்புறவு தொடர்பில்... [ மேலும் படிக்க ]