Monthly Archives: October 2021

மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் மூன்று நாள் விஜயம்

Monday, October 25th, 2021
…………… மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். குறித்த மாவட்டங்களில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் இடையே விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி!

Monday, October 25th, 2021
இலங்கையுடனான தனது ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்திய ஜப்பான், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா... [ மேலும் படிக்க ]

பிராந்திய கிளைகள் ஊடாக மேலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் – கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்து!

Monday, October 25th, 2021
கொரோனா தொற்று காலப்பகுதியில் இரு கப்பல்களை தயாரித்து நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதற்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியில் பொலிஸார்!

Monday, October 25th, 2021
யாழ்.மாநகரில் வாகன போக்குவரத்தினால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை யாழ்.பொலிஸார்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் வீரரை கட்டியணைத்து பாராட்டிய கோலி!

Monday, October 25th, 2021
போட்டி முடிந்ததும் மைதானத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் மொகமட் ரிஸ்வானை, கேப்டன் விராட் கோலி கட்டிப்பிடித்து பாராட்டியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. துபாயில் நேற்று நடந்த டி20... [ மேலும் படிக்க ]

“ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு ” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

Monday, October 25th, 2021
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்றையதினம் ஆளும்... [ மேலும் படிக்க ]

அடுத்த வருட முற்பகுதியில் நாட்டு மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டை – அமைச்சர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை!

Monday, October 25th, 2021
2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேசிய அடையாள அட்டை டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

அரச ஊடகங்களின் பணிப்பாளர் சபையில் தமிழ் பிரதிநிதிகளையும் உள்ளடக்க நடவடிக்கை – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Monday, October 25th, 2021
நஷ்டத்தில் இயங்கும் அரசாங்க ஊடகங்களை மீண்டும் இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டுவர ஆக்கபூர்வமான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி !

Monday, October 25th, 2021
2021 T29 உலகக்கிண்ண தொடரில் ,இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று (24) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப்... [ மேலும் படிக்க ]

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவிப்பு!

Monday, October 25th, 2021
முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை அடிப்படை வசதிகள், கல்வி சேவை இராஜாங்க... [ மேலும் படிக்க ]