Monthly Archives: May 2021

கிழக்கின் கொவிட் நிலைமைகள் தொடர்பில் விசேட அவதானம் – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, May 2nd, 2021
கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றுறுதியானவர்களின் பராமரிப்பு தொடர்பில், விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது!

Sunday, May 2nd, 2021
கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆகக் கூடியது விமானப் பணிக் குழுவினர் உள்ளடங்கலாக 75 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு இலங்கை வரும் அனைத்து விமானங்களுக்கும்... [ மேலும் படிக்க ]

மே 20 ஆம் திகதியன்று நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமையை கருத்தில்கொண்டு வழிகாட்டி நடைமுறைகள் திருத்தப்படும் – சுகாதார அமைச்சு!

Sunday, May 2nd, 2021
கொரோனா தொற்று நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் மேலும் சில அறிவிப்புக்களுடன் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பின்படி, மொத்த விற்பனை நிலையங்கள்... [ மேலும் படிக்க ]

முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Sunday, May 2nd, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகை எதிர்வரும் செவ்வாயன்று நாட்டுக்கு கிடைக்கும் – அரச மருந்தக கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Sunday, May 2nd, 2021
ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை நாட்டுக்கு கிடைக்குமென அரச மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதில் 15,000 தடுப்பூசிகள்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்!

Sunday, May 2nd, 2021
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி, வேரஹெர ஆகிய அலுவலகங்கள் நாளை திங்கட்கிழமைமுதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. COVID தொற்று காரணமாக... [ மேலும் படிக்க ]

வடக்கில் தொடர்ந்து தீவிரமடையும் கொரோனா அபாயம் – மாகாண சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை!

Sunday, May 2nd, 2021
யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர்,.கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனாவால் மேலும் 9 பேர் உயிரிழப்பு!

Sunday, May 2nd, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு தடுப்பூசியை பயன்படுத்த WHO வின் அனுமதிக்காக காத்திருக்கும் இலங்கை!

Sunday, May 2nd, 2021
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோபாம் தடுப்பூசிகளை நாட்டில் பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளை விரைவுப்படுத்துவது தொடர்பில் அவதானம்... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தலுக்காக முடங்கி இருக்க முடியாது – வளங்களை ஒருங்கிணைக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் !

Sunday, May 2nd, 2021
எமது பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா, எம்மை நோக்கி... [ மேலும் படிக்க ]