Monthly Archives: May 2021

தோழர் பவானின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போத்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி!

Wednesday, May 5th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் பவானின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுர பாலகிருஸ்ணன் தலைமையிலான முக்கியஸ்தர்கள்... [ மேலும் படிக்க ]

மக்கள் அலட்சியமாக செயற்பட இடமளிக்க முடியாது – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Wednesday, May 5th, 2021
எத்தகைய நெருக்கடி நிலையையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் எழுச்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் – உலக சுகாதார மையம் வலியுறுத்து!

Wednesday, May 5th, 2021
இலங்கையில் தினசரி கொரோனா நோய்த்தொற்றுகள் உயர்வதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் எழுச்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு உலக சுகாதார மையம் வலியுறுத்தியுள்ளது. இந்த பிரச்சினை இலங்கையை... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு முழு நாட்டையும் முடக்க முடியாது – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு முழு நாட்டையும் முடக்க முடியாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொவிட்-19 சவால்களுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் 37 பேருக்கு தொற்றுறுதி!

Wednesday, May 5th, 2021
யாழ். மாவட்டத்தில் 37 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் .கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்!

Wednesday, May 5th, 2021
யாழ். தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்கு நாளாந்தம் 5,300 க்கும் மேற்பட்ட அழைப்பு – இராஜாங்க அமைச்சு!

Wednesday, May 5th, 2021
1990 என்ற சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்கு நாளாந்தம் 5 ஆயிரத்துக்கு 300 க்கும் மேற்பட்ட அழைப்புகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார சேவை, தொற்று நோய் மற்றும்... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவலுக்கு பொதுமக்களின் கவனயீனமே காரணம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

Wednesday, May 5th, 2021
பொதுமக்களின் கவனயீனத்தால் கொரோனா வைரஸ் பரவி வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தர பரீட்சை- அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன்!

Wednesday, May 5th, 2021
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை... [ மேலும் படிக்க ]

கண்ணீர் அஞ்சலி!

Wednesday, May 5th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் பவான் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில் அன்னாரின் பிரிவுத்துயரில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஈழ... [ மேலும் படிக்க ]