Monthly Archives: May 2021

ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி – பரீட்சைத் திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021
வெளியான 2020 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுக்கமைவாக பல்கலைக் கழகங்களுக்கு ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 பேர் தகுதி பெற்றிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு தேவையான தடுப்பூசியை வழங்க அரசாங்கத்தால் முடியும் – சுகாதார அமைச்சர் பவித்திரா உறுதி!

Wednesday, May 5th, 2021
நாட்டு மக்களுக்கு தேவையான முழுமையான கொவிட் தடுப்பூசியை வழங்க முடியும் என்பதை அரசாங்கம் உறுதி செய்வதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இந்த வருடத்திற்குள்... [ மேலும் படிக்க ]

மீள திறக்கப்பட்டது தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் !

Wednesday, May 5th, 2021
கொரோனா தொற்று நிலைமை காரணமாக கடந்த 26 ஆம் திகதி மூடப்பட்ட தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று மீளவும் திறக்கப்பட்டது. அதிகாலை 05 மணிமுதல் மாலை 05 மணி வரை மாத்திரம் பொருளாதார... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை!

Wednesday, May 5th, 2021
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின்... [ மேலும் படிக்க ]

பணியாற்றும் நிறுவனம் திடீரென மூடப்பட்டால் ஊழியர்கள் இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போதைய நிலையால் நிறுவனம் ஒன்றை முடுவதற்கு நேரிடுமானால் சேவையை முடிவுறுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்... [ மேலும் படிக்க ]

வெறிச்சோடிய கொடிகாமம் – கடமையில் பாதுகாப்பு தரப்பினர்!

Wednesday, May 5th, 2021
கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டதை அடுத்து கொடிகாமம் பிரதேசத்தில் இரு கிராம சேவையாளர் பிரிவுகள் நேற்றிரவுமுதல் மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தாமதம் – நாடாளுமன்றில் இன்றும் இடம்பெறாத போன கொழும்பு துறைமுக நகர விவாதம்!

Wednesday, May 5th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் தொடர்பில் இன்று (05) விவாதம் நடத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன தலைமையில் நேற்று (04) நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

தேசிய இணையப்பாதுகாப்பு சுட்டியில் இலங்கை முன்னேற்றம் – இலங்கை கணணி அவசர சேவைப்பிரிவு தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021
தேசிய இணையப்பாதுகாப்பு சுட்டியில் உலகளாவிய இலங்கை 69 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணணி அவசர சேவைப்பிரிவு அறிவித்துள்ளது. இத்துடன் இணையக்குற்றங்களை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் தேங்கிய பூசணிக்காயை சந்தைப்படுத்த ஏற்பாடு!

Wednesday, May 5th, 2021
கிளிநொச்சி மாவட்டம் கண்ணகைபுரம், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் சந்தைப்படுத்த முடியாமல் தேங்கியிருந்த சுமார் 75 ஆயிரம் கிலோ பூசணிக்காயை விற்பனை செய்ய கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

அகில இலங்கை ரீதியில் இரு தமிழ் மாணவர்கள் முதலிடம்!

Wednesday, May 5th, 2021
2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அகில இலங்கை ரீதியில் துறை ரீதியாக முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி,... [ மேலும் படிக்க ]