Monthly Archives: October 2020

தபால் திணைக்களதிற்கு ஆண்டுக்கு 6 பில்லியன் ரூபாய் இழப்பு – தபால் சேவைகள் அமைச்சு தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
தபால் திணைக்களம் ஆண்டுக்கு 6 பில்லியன் ரூபாய் இழப்பை சந்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தபால் சேவைகள் அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையே சமீபத்தில் நடந்த கலந்துரையாடலில்... [ மேலும் படிக்க ]

இலங்கை மீது பல இராச்சியங்களின் கவனம் திரும்பியுள்ளது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக... [ மேலும் படிக்க ]

அரசியலில் இருந்து தான் ஓய்வுபெற போவதில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Thursday, October 1st, 2020
அரசியலில் இருந்து தான் ஓய்வுபெறப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் பத்திரிகை செய்தி ஆசிரியர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

தொழில் பெற்றுத் தருவதாக பணம்பெறும் நபர்களை உடனடியாக கைது செய்யுங்கள் – நீதி அமைச்சர் அலி சப்ரி பொலிஸாருக்கு பணிப்புரை !

Thursday, October 1st, 2020
தொழில் வழங்குவதாக பணம் பெற்று ஏமாற்றும் மோசடி நபர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு நீதி அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது. அத்துடன் தொழில் பெற்றுத் தருவதாக பணம்பெறும் நபர்களை... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கும் எண்ணம் இல்லை – விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்கும் தீர்மானம் தற்போதைக்கு இல்லை என விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தூதுவர் மொஹமட் அஷ்ரப் ஹய்தாரி... [ மேலும் படிக்க ]

“எமது நாடு எமது கைகளில்” பிரதமர் மஹிந்த தலைமையில் நாளை சிறுவர் தின விழா!

Thursday, October 1st, 2020
சிறுவர்கள் ஒழுங்கான முறையில் வழி நடத்தப்படுகின்றார்கள் என்பதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு அனைவருடையது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்துச் செய்தியில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் எதிர்கால சொத்தான சிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு – சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
நாட்டின் எதிர்கால சொத்தான சிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பௌதீக மற்றும் உளரீதியில் பாதிப்புகளை புறந்தள்ளும்... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்த அரசாங்கம் தயார் – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
2021 ஆம் ஆண்டில் 4.5 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த தயாராக உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் , நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.அட்டிகல... [ மேலும் படிக்க ]

நச்சுக் காற்றை புறந்தள்ளுங்கள் ஆரோக்கியமான காற்றை பெற்றுத் தருகிறேன் – கிளி. மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Thursday, October 1st, 2020
நச்சுக் காற்றை புறந்தள்ளி ஆரோக்கியமான காற்றை பெற்றுத் தருவேன் என்று கிளிநொச்சி மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று (01.10.2020) இடம்பெற்ற கிளிநொச்சி இராமநாதபுரம்... [ மேலும் படிக்க ]

வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நாளை வடக்கிற்கு விஜயம் – பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு!

Thursday, October 1st, 2020
அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல நாளை (02) வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு வருகைதரவுள்ளார். அத்துடன் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் பல்வேறு... [ மேலும் படிக்க ]