Monthly Archives: October 2020

20ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்றுடன் நிறைவு!

Monday, October 5th, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நான்காவது நாளாகவும் இன்று இடம்பெறுகின்றது. அத்துடன் இன்றைய... [ மேலும் படிக்க ]

விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது – எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் விமல் வீரவங்சவின் கட்சி!

Monday, October 5th, 2020
20 ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லையெனில் அதனால் ஏற்படும் அரசியல் விளைவுகளுக்கு தாம் பொறுப்பேற்கமுடியாது என்று அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தீவிரமடையும் ஆபத்து! வைத்தியர்கள் எச்சரிக்கை!

Monday, October 5th, 2020
கம்பஹா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தொற்று நோய்... [ மேலும் படிக்க ]

MT New Diamond கப்பலின் உரிமையாளர்களால் இலங்கைக்கு நட்ட ஈடு செலுத்தப்பட்டது!

Monday, October 5th, 2020
தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் உரிமையாளர்களால் இலங்கை அரசாங்கத்திற்கு 442 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் New Diamond... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளை பிற்போடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

Monday, October 5th, 2020
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றை பிற்போடுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

தொற்றாளர் அதிகரித்தால் நாடு முடக்கப்படும் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Monday, October 5th, 2020
சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்தால் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும். எனவே, நாட்டு மக்கள் கொரோனாத் தடுப்புக்கான சுகாதார வழிகாட்டல்களை உரிய... [ மேலும் படிக்க ]

சமூகத்தொற்று தொடர்பில் விழிப்பாக செயற்படுங்கள் – யாழ் மாவட்ட மக்களிடம் அரச அதிபர் அவசர வேண்டுகோள்!

Sunday, October 4th, 2020
யாழ் மாவட்ட மக்கள் சமூகத்தொற்று தொடர்பில் விழிப்பாக செயற்படுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவசர அறிவிப்பு விடுத்துள்ளார். தற்போது நாட்டில் உள்ள கொரோனா நிலைமை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும் கொரோனா அச்சம் – சுய தனிமைப்படுத்தலில் புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த இரு குடும்பங்கள் – பொலிஸார் தகவல்!

Sunday, October 4th, 2020
கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் பணியாற்றுவதாகவும், அவர்கள் தற்போது ஊர் திரும்பிய நிலையில்... [ மேலும் படிக்க ]

அரச அலுவலகங்களில் நாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த பொதுமக்கள் சந்திப்பு இரத்து !

Sunday, October 4th, 2020
அரசாங்க அலுவலகங்களில் நாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த பொதுமக்கள் சந்திப்பு தினம் இடம்பெறமாட்டாது  என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா அச்சம் மீண்டம்... [ மேலும் படிக்க ]

நினைத்தவுடன் எவரையும் கைது செய்யும் அதிகாரத்தை எவரிடமும் நான் ஒப்படைக்கவில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, October 4th, 2020
கடந்த காலங்களில் நடந்ததைப் போல - நினைத்த மாத்திரத்தில் எவரையும் கைது செய்யும், அல்லது தன்னிச்சையாக எவரையும் விடுவித்துவிடும் அதிகாரம் எதனையும் எந்த ஒர் அரசியல்... [ மேலும் படிக்க ]