Monthly Archives: October 2020

அத்தியாவசியமற்ற ஊழியர்கள் வேலைக்கு வரவேண்டாம் – கட்டுநாயக்க விமான நிலையம் விடுத்துள்ள அவசர செய்தி!

Tuesday, October 6th, 2020
அத்தியாவசியமற்ற ஊழியர்களை வேலைக்கு வரவேண்டாம் என்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முக்கியமாக மினுவாங்கொட, திவுலபிட்டிய மற்றும் வெயாங்கொட... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு பெண்ணுக்கு கொரோனா தொற்று: மறு அறிவித்தல்வரை உடனடியாக நிறுத்தப்பட்ட படகு சேவை!

Tuesday, October 6th, 2020
நயினாதீவு - குறிகட்டுவானுக்கு இடையிலான படகு போக்குவரத்து சேவை இன்றுமுதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலை பயணிகள் கவனத்தில்... [ மேலும் படிக்க ]

உலக சனத்தொகையில் பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு – உலக சுகாதார அமைப்பு கவலை!

Tuesday, October 6th, 2020
உலக சனத்தொகையில் பத்து பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அவசர நிலை சேவை திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை மறைத்தால் கடும் சட்டநடவடிக்கை – பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

Tuesday, October 6th, 2020
கொரோனா  தொற்றை எவராவது மறைத்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.. கொரோனா... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 220 பேர் அடையாளம் – இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா !

Tuesday, October 6th, 2020
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி,... [ மேலும் படிக்க ]

சமூகத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Tuesday, October 6th, 2020
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் சமூகத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டமை தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்கு இலங்காகி இதுவரை 64 இலங்கையர்கள் பலி!

Tuesday, October 6th, 2020
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 64 இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு... [ மேலும் படிக்க ]

லொக்டவுன் அச்சத்தில் கடைகளி்ல் குவிந்த மக்கள் – பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு!

Tuesday, October 6th, 2020
கம்பஹாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், லொக்டவுன் அச்சத்தில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய முண்டியடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளவிய ரீதியில் சுப்பர்... [ மேலும் படிக்க ]

வடக்கு கடற்பரப்பில் கடலடை பிடிப்பதற்கு தற்காலிக தடை – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, October 5th, 2020
வடக்கு மாகாண கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான அனுமதியை அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது சுகாதார நடைமுறைகள் – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, October 5th, 2020
யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமைமுதல் சுகாதார நடைமுறைகள், மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]