Monthly Archives: October 2020

இலங்கையின் ஆபத்தான பகுதியாக மாறியுள்ள மினுவாங்கொட – 8000 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைப்பு – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Wednesday, October 7th, 2020
மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் 80 தனிமைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 190 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Wednesday, October 7th, 2020
கம்பஹா - மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி இதுவரை... [ மேலும் படிக்க ]

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் பரீட்சைகள் இடம்பெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, October 7th, 2020
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

முடக்கப்பட்டது புங்குடுதீவு !

Wednesday, October 7th, 2020
யாழ்ப்பாணம் புங்கடுதீவுப் பகுதி மக்கள் வெளியேறாதவாறு முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் வசிக்கும் மேலும் 385 இற்கும் மேற்பட்டோர் இன்று சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் ஊரடங்கை அமுல்படுத்துவதில் எந்தப் பயனும் கிடையாது – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Wednesday, October 7th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றை விரைவில் கட்டுப்படுத்தி, மீண்டும் ஒட்டுமொத்த உலகுக்கும் முன்மாதிரியான நாடாக இலங்கையை மாற்றுவோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி... [ மேலும் படிக்க ]

கொரோனா பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உங்களையும் எமது பிரதேசத்தையும் காப்பாற்றுங்கள் – வேலணை பிரதேச சபையின் தவிசாளர் தீவக மக்களிடம் கோரிக்கை!

Wednesday, October 7th, 2020
தற்போது வேலணை பிரதேச மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா நோயின் ஆபத்தை உணர்ந்து வேலணை பிரதேச மக்கள் மட்டுமல்லாது தீவக மக்கள்  கொரோனா பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளை முறைப்படி... [ மேலும் படிக்க ]

யாழில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள விஷேட நடவடிக்கை!

Wednesday, October 7th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவாமல் தடுப்பதற்கு வடபகுதி கடலில், கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற கடல்வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி... [ மேலும் படிக்க ]

உண்மையைச் சொன்னால் போலிகளுக்கு கசக்கிறது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

Tuesday, October 6th, 2020
போலித் தமிழ்த் தேசியத்தின் எடுபிடிகளாக இருந்து, மக்களின் அவலங்களுக்கு துணைபோகாமல், எமது மக்களின் நலன்சார்ந்து செயற்படுவதற்கு அனைத்து தமிழ் ஊடகங்களும் முன்வர வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

ஒரு நாள் சேவை அடையாள அட்டை விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் – ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, October 6th, 2020
ஒரு நாள் சேவையினூடாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய நாளை, நாளை மறுதினம் மற்றும்... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்திரம் இரத்து – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

Tuesday, October 6th, 2020
பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது சுகாதார ஆலோசனைகளுக்கமைய செயற்படுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முகக்கவசமில்லாத பயணிகளை பேருந்துகளில் ஏற்ற வேண்டாம் என... [ மேலும் படிக்க ]