Monthly Archives: October 2020

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை குறித்து சுயாதீன விசாரணை – துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தரவு!

Thursday, October 8th, 2020
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். முதலாளிமார்கள்,... [ மேலும் படிக்க ]

அதி உச்ச பாதுகாப்புகளுடன் பரீட்சைகள் நடத்தப்படும் – ஆனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, October 8th, 2020
க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த ஐந்தாம்... [ மேலும் படிக்க ]

மக்கள் அவலங்களுக்குள் தத்தளிக்கையில் வெளிநாட்டில் குடித்தனம் நடத்தியவர் இங்கே ஊழையிடுகின்றார் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் காட்டம்!

Thursday, October 8th, 2020
"குதிரையின் குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை" என்று சொல்வது போன்று இந்த மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவற்கு தயாராக இல்லை என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்தியதாக... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவுப் பெண்ணுடன் பேருந்தில் பயணித்தோர் அச்சமின்றி விபரங்களை தாருங்கள் – யாழ்.அரச அதிபர் அவசர கோரிக்கை

Thursday, October 8th, 2020
யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் இருப்பதற்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள மாவட்ட அரச அதிபர் மகேசன், கொரோனா தொற்றுடன்... [ மேலும் படிக்க ]

மக்களைப் பாதிக்கும் ஒப்பந்தங்களை யாருக்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது – நாடாளுமன்றில் அமைச்சர் டகள்ஸ் திட்டவட்டம்!

Thursday, October 8th, 2020
ஒப்பந்தங்கள் என்ற பெயரில் நாட்டையும் மக்களையும் பாதிக்கும் எந்தவிதமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றை ஆதரிக்க முடியாது என்று தெரித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளது – செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மக்களுக்கு வணிகர் கழகம் அறிவிப்பு!

Wednesday, October 7th, 2020
யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளதாகவும் பொதுமக்கள் தேவையற்ற வகையில் பொருள்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என்று... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளை ஒத்திவைக்க தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Wednesday, October 7th, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு பரீட்சைகளை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சிடம் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற அலுவல்களை முன்னெடுப்பது தொடர்பாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே விஷேட அறிக்கை !

Wednesday, October 7th, 2020
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் நீதிமன்ற அலுவல்களை முன்னெடுப்பது தொடர்பாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் Covid... [ மேலும் படிக்க ]

ஒரு நாள் சேவை அடையாள அட்டை விநியோகம் இன்றுமுதல் இடைநிறுத்தம் – ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, October 7th, 2020
ஒரு நாள் சேவையினூடாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடைமுறை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்றுமுதல் நாளை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் காலவரையறையின்றி மூடப்படும் தனியார் கல்வி நிலையங்கள்!

Wednesday, October 7th, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]