Monthly Archives: October 2020

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த சுகாதார பாதுகாப்புகளுடன் நாளை நடைபெறுகின்றது புலமைப்பரிசில் பரீட்சை – பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!

Saturday, October 10th, 2020
2020ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி நாளை (11) நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதுகுறித்துஆவர் மேலும் தெரிவிக்கையில் - ... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக ஐந்து சிறுபான்மையின கட்சிகள்!

Saturday, October 10th, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐந்து சிறுபான்மையினக் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அனைத்து இந்துக்களுக்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி

Saturday, October 10th, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கமைவாக அனைத்து இந்து ஆலயங்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் இந்து சமய,... [ மேலும் படிக்க ]

கொரோனா கொத்தணி குறைவடைகிறது – தொற்று நோயியல் பிரிவின் பிரதானி சுதத் சமரவீர தகவல்!

Saturday, October 10th, 2020
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து மக்கள் பதற்றமடைய தேவையில்லை என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி மருத்துவர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

அவதானமாக செயற்படவில்லை என்றால் இந்தியா போன்று இலங்கையிலும் மோசமடையும் – வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Saturday, October 10th, 2020
மக்கள் அவதானமாக செயற்படவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியா போன்று இலங்கையிலும் நோயாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

வடபகுதிக்கு தொழில் நிமிர்த்தம் வந்தவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை – வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Saturday, October 10th, 2020
தென்னிலங்கையில் இருந்து வந்து வடக்கு மாகாணத்தில் கட்டுமானப் பணிகள், வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் அனைத்துத் தொழிலாளர்களையும் உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களைத்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 15 ஆயிரம் படையினருக்கு பதவியுயர்வு – இராணுவத் தளபதி இறிவிப்பு!

Saturday, October 10th, 2020
இலங்கை இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு பூர்த்தி தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு, 514 அதிகாரிகளும், ஏனைய நிலைகளை சேர்ந்த 14 ஆயிரத்து 140 பேரும், அடுத்த நிலைக்கு தரமுயர்த்தப்படுவதாக இராணுவத்... [ மேலும் படிக்க ]

ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் மேலும் 30 பேருக்கு கொரோனா – அரசாங்க தகவல் திணைக்களம் தகவல்!

Saturday, October 10th, 2020
நாட்டில் நேற்றைய தினம் 35 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. அத்துடன் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 30 பேருக்கு தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர் இணையவாயிலாக தரவிறக்கம் செய்யுங்கள் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!

Saturday, October 10th, 2020
நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான, www.doenets.lk அல்லது... [ மேலும் படிக்க ]

சாதாரண மக்கள் மத்தியில் கொரோனா கொத்தணி உருவானால் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் – தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு எச்சரிக்கை!

Saturday, October 10th, 2020
சாதாரண மக்கள் மத்தியில் கொரோனா கொத்தணி உருவானால் வைரஸ் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. தாதியர்கள் இருவருக்கு... [ மேலும் படிக்க ]