Monthly Archives: October 2020

ஜனாதிபதியை நாட்டுமக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Sunday, October 11th, 2020
பொதுமக்களுக்குத் தபால் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் மையமாகும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி – அவசரமாக வெளியேறும் மாணவர்கள்!

Sunday, October 11th, 2020
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக மாற்றப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த கல்லூரிக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சத்தால் முடக்கப்பட்ட அனலைதீவு ,காரைநகர் பிரதேசங்கள் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டன – யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் மகேசன் அறிவிப்பு!

Sunday, October 11th, 2020
அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்கம், இன்று ஞாயிற்றுக்கிழமைமுதல் நீக்கப்பட்டுள்ளதென யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன்... [ மேலும் படிக்க ]

மினுவங்கொடை கொரோனா கொத்தணியிலிருந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது – கட்டுப்படுத்த பூரண ஒத்துழைப்பை மக்கள் வழங்க வேண்டும் என இராணுவத் தளபதி வலியுறுத்து!

Sunday, October 11th, 2020
பொதுமக்கள் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திரசில்வா வலியுறுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

சட்டமாகிறது சுகாதார ஒழுங்கு விதிகள்: மீறினால் 6 மாதம் வரை சிறை இரு தினங்களில் வர்த்தமானி வெளியிடப்படம் என்கிறார் சகாதார அமைச்சர்!

Sunday, October 11th, 2020
சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமூலத்தை... [ மேலும் படிக்க ]

அனைத்து பாதுகாப்பு முன்னெடுப்புகளுடன் நாளை ஆரம்பமாகின்றது உயர்தரப் பரீட்சைகள் – இன்றையதினம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை – பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, October 11th, 2020
நாளையதினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தராத உயர் தரப்பரீட்சை உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறுவதற்கான அனைத்து  நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா முடக்க நிலையில் உள்ள புங்குடுதீவு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் உணவுப்பொருள் வழங்கிவைப்பு!

Saturday, October 10th, 2020
வேலணை பிரதேசத்தின் ஆளுகைக்கட்பட்ட புங்குடுதீவு பகுதியில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணம்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேசம் சுகாதார தரப்பினரால் முடக்கப்பட்டுள்தை அடுத்து... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட அனைவரும் மினுவாங்கொடை கொத்தணியை சேர்ந்தவர்கள்- சமூகத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Saturday, October 10th, 2020
கொரோனா தொற்றுடன் நாட்டில் தற்போது அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றாளர்கள் அனைவரும், மினுவாங்கொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

தாதியர் சேவைக்கு கலைப்பிரிவையும் உள்ளீர்ப்பதற்கு தாதியர் சங்கம் கடும் எதிர்ப்பு – இது நோயாளிகளுக்கு ஆபத்தானது எனவும் எச்சரிக்கை!

Saturday, October 10th, 2020
தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான தகுதிகளைக் குறைக்க தீர்மானித்ததன் மூலம் சுகாதார அதிகாரிகள் இத்தொழிலுக்கு பாரிய சிக்கலை உருவாக்கியுள்ளதாக இலங்கையின் முன்னணி தாதியர்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் தனியார் துறையின் தலையீடு காரணமாக பல மோசடிகள் – ஜனாதிபதி கடும் உத்தரவு

Saturday, October 10th, 2020
வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளில் தனியார் துறையின் தலையீட்டை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். தனியார்... [ மேலும் படிக்க ]