Monthly Archives: October 2020

நீர் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைளை வழங்கினார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, October 12th, 2020
நண்டு வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மன்னார் பிரதேச நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. தேசிய நீர்உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்... [ மேலும் படிக்க ]

மினுவாங்கொட போன்று மற்றுமொரு கொரோனா கொத்தணி ஏற்படும் ஆபத்து – எச்சரிக்கும் இராணுவ தளபதி!

Monday, October 12th, 2020
மினுவாங்கொட கொரோனா கொத்தணி போன்று மற்றுமொரு கொத்தணி ஏற்படும் ஆபத்து உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முதல் சுற்றில், மக்கள் உட்பட பலர் கொரோனாவின்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவுடன் அவசர சந்திப்பை மேற்கொண்ட கூட்டமைப்பின் MP செல்வம் அடைக்கலநாதன்!

Monday, October 12th, 2020
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின்... [ மேலும் படிக்க ]

அச்சமின்றிப் பரீட்சைகளில் தோற்றுங்கள் – யாழ் மாவட்ட மாணவர்களிடம் மாவட்டச் செயலர் கோரிக்கை!

Sunday, October 11th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று நிலைமை சற்றுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. நாளை ஆரம்பமாகும் பரீட்சைகள் யாழ்ப்பாணத்தில் இடையூறு இல்லாது நடப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும்... [ மேலும் படிக்க ]

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு – அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, October 11th, 2020
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

பலத்த காற்று வீசக்கூடும் –இலங்கை முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள காலநிலை அவதான நிலையம்!

Sunday, October 11th, 2020
இலங்கை முழுவதும் பலத்த காற்று வீசுமென சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு சீன அரசிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடன் – விரைவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்ப்பு!

Sunday, October 11th, 2020
சீன அரசிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை சலுகைக் கடன் ரீதியில் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கையெழுத்திடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

அநாவசியமாக நோயாளர்களை பார்வையிட செல்லவேண்டாம் – பொதுமக்களிடம் சுகாதார அமைச்சு கோரிக்கை!

Sunday, October 11th, 2020
வைத்தியசாலைகளுக்கு சென்று அநாவசியமாக நோயாளிகளை பார்வையிடுவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளை பார்வையிட செல்வோர், தமது... [ மேலும் படிக்க ]

உயர்நீதிமன்றின் தீர்ப்பு நாளை ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் கையளிப்பு!

Sunday, October 11th, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஜனாதிபதி மற்றும்... [ மேலும் படிக்க ]

சேவை அத்தியவசியத்தின் அடிப்படையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் – பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, October 11th, 2020
உடன் அமுலுக்கு வரும் வகையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சேவை அத்தியவசியத்தின் அடிப்படையில் பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த இடமாற்றம்... [ மேலும் படிக்க ]