Monthly Archives: October 2020

வங்கக் கடல் தாழமுக்கம் மேலும் வலுவடைகிறது – கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Tuesday, October 13th, 2020
வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த தாழமுக்கம் மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம்  வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுங்கள் – முச்சக்கர வண்டி சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை!

Tuesday, October 13th, 2020
வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸார், முச்சக்கர வண்டி மற்றும் போக்குவரத்து சேவை வழங்கும் வாடகை முச்சக்கர வண்டி சாரதிகளிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் – பரீட்சை எழுத மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, October 13th, 2020
நிக்கவெரட்டிய கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவியை புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்ற அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் இலவச கல்வியினை வழங்கும் நாட்டுக்கு... [ மேலும் படிக்க ]

அரச, தனியார் நிறுவன ஊழியர்களின் தகவல்களை புதுப்பிக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை!

Tuesday, October 13th, 2020
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சேவையாற்றும் அனைத்து ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை புதுப்பித்துகொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை... [ மேலும் படிக்க ]

மினுவங்கொடை கொத்தணியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து நாநூறை அண்மித்துள்ளது!

Tuesday, October 13th, 2020
இலங்கையில் நேற்றையதினம் 92 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறதி செய்யப்பட்டது. அவர்களில் 40 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களில் 50 பேர் அவர்களுடன்... [ மேலும் படிக்க ]

நல்லாட்சியில் இடம்பெற்ற விசாரணைகளின் பெறுபெறுகள் அனைத்தும் அரசியல் அழுத்தங்களுடன் இடம்பெற்றன – முன்னாள் ஜனாதிபதி சாட்சியம்!

Tuesday, October 13th, 2020
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தன்னால் வழங்கப்படும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கி உள்ளிட்ட அரச நிறுவனங்களின்... [ மேலும் படிக்க ]

நாட்டை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலகுவில் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டது – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Tuesday, October 13th, 2020
நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ஏனையவர்களுக்கு இலகுவில் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டது என சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலால் முடக்கப்பட்ட தீவகத்தின் பல பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு ஈ.பி.டி.பியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Monday, October 12th, 2020
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து முடக்கப்பட்ட தீவகத்தின் வேலணை பிரதேசத்தின் புங்குடுதீவு, மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களின் பல்வேறு கிராமங்களிலும் முடக்க நிலையில் வாழும்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகர சபைக்கு எதிராக போராட்டம்!

Monday, October 12th, 2020
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, October 12th, 2020
வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ்... [ மேலும் படிக்க ]