Monthly Archives: October 2020

வவுனியா மாவட்டத்தில் 141 சிறிய குளங்கள் புனரமைப்பு – விவசாயிகளும் குளங்களின் பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் – கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தெரிவிப்பு!

Wednesday, October 14th, 2020
இவ்வாண்டு வவுனியா மாவட்டத்தில் 141 சிறிய குளங்களின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். வவுனியா... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் பதவியில் புலி உறுப்பினரின் உறவினர் நியமனம் – ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைகளில் இணையும் வாய்ப்பை இழந்தது இலங்கை – மைத்திரி சாட்சியம்!

Wednesday, October 14th, 2020
கடந்த அரசாங்கத்தால் இலங்கையின் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் பதவிக்கு புலிகள் உறுப்பினர் ஒருவரின் உறவினர் நியமிக்கப்பட்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்துங்கள் – அனைத்து தொழிற்சாலை நிர்வாகங்களும் எச்சரிக்கை விடுத்துள்ளார் சுகாதார அமைச்சர்!

Wednesday, October 14th, 2020
நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகங்களும் சுகாதார திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக... [ மேலும் படிக்க ]

அபாய நிலையிலிருந்து இன்னமும் யாழ் மாவட்டம் விடுபடவில்லை – அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை!

Wednesday, October 14th, 2020
யாழ் மாவட்டத்தில் இதுவரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டு வைத்தியசாலைகளில் அனைத்து வகை குருதிக்கும் தட்டுப்பாடு – கொடையாளர்களிடம் அவசர அழைப்பு விடுக்கிறார் வைத்தியர் மயூரன்!

Wednesday, October 14th, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் யாழ்.குடாநாட்டு வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின்... [ மேலும் படிக்க ]

அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் உடன் தெரியப்படுத்துங்கள் – யாழ். மாவட்ட மக்களிடம் அரச அதிபர் கோரிக்கை!

Wednesday, October 14th, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவான 021 222 5000 என்ற... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் வழிநடத்தலில் புத்தெழுச்சி பெறுகிறது கடற்றொழில் கூட்டுத்தாபனம்!

Wednesday, October 14th, 2020
கடந்த காலங்களில் நஸ்டத்தில் இயங்கி வந்த இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் வெற்றிகரமாக செயற்பட்டு வருவதனை புள்ளிவிபரங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: கணவன், மனைவியை கட்டிவைத்துவிட்டு 16 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை – அச்சத்தில் மக்கள்!

Tuesday, October 13th, 2020
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வீதியால் சென்ற வயோதிப பெண்ணிடமிருந்து 4 பவுன் தங்கச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு... [ மேலும் படிக்க ]

வடக்கில் 488 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவில்லை !

Tuesday, October 13th, 2020
நேற்றுமுன்தினம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த போதிலும் 488 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவில்லை... [ மேலும் படிக்க ]

யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அருகில் இருந்து பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருள்கள் மீட்பு – தீவிர விசாரரணையில் பொலிஸார்!

Tuesday, October 13th, 2020
யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பின் பகுதியில் உள்ள குளத்திற்கு அண்மையில் இருந்து  ஆர்.டி.எக்ஸ் மற்றும் ரி.என்.ரி மருந்து கலக்கப்பட்ட 4 கிலோ 3 கிராம் வெடி மருந்து பொதி மற்றும்... [ மேலும் படிக்க ]