Monthly Archives: October 2020

அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்தில் !

Thursday, October 15th, 2020
பருப்பு, சீனி, பெரிய வெங்காயம், ரின் மீன் ஆகியவற்றின் இறக்குமதி வரியை நேற்று முன்தினம்முதல் நீக்கியமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்திற்கு கிடைக்க பெற்றுள்ளதாக அரச... [ மேலும் படிக்க ]

இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை – தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன யாழ்ப்பாணத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் தெரிவிப்பு!

Thursday, October 15th, 2020
யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு அண்மித்த பகுதியிலிருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தம் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த நிலைப்பாடுகளும் இல்லை – அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!

Thursday, October 15th, 2020
நாட்டில் தற்போது பேசுபொருளாக உள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில வித்தியாசங்கள் தொடர்பாகவே கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று அமைச்சர் விமல் வீரவங்ச... [ மேலும் படிக்க ]

நவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் முகமாக 40 ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் நிதியுதவி வழங்கிவைத்தார் பிரதமர்!

Thursday, October 15th, 2020
நவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா நிதி பிரதமர் மகிந்த... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை – இடை நிறுத்தப்பட்டிருந்த வட்டுவாகல் பாலத்தின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

Thursday, October 15th, 2020
இடை நிறுத்தப்பட்டிருந்த வட்டுவாகல் பாலத்தின் நீரோட்டத்திற்கு தடையாக உள்ள கற்களை அகற்றி சுத்தப்படுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்பதாக கடந்த தேர்தலின்... [ மேலும் படிக்க ]

நாட்டின் தற்போதைய கல்வி முறையில் மாற்றத்’தை கொண்டுவரும் தீவிர முயற்சியில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் – பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித்துடன் விசேட சந்திப்பு!

Thursday, October 15th, 2020
நாட்டில் தற்போதுள்ள கல்விக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்புகள் தொடர்பில், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கும் பேராயர் கார்தினால் மெல்கம்... [ மேலும் படிக்க ]

பொது விடுதிகளில் தங்கி பணிபுரிவோர் அதுகுறித்து நிறுவனத்தின் பிரதானியிடம் அறிக்கவும் – இராணுவத்தளபதி !!

Wednesday, October 14th, 2020
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொது விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருபவர்கள் அதுகுறித்து தமது நிறுவனத்தின் பிரதானியிடம் அறிவிக்க வேண்டியது அவசியமென இராணுவத் தளபதி... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாண ஊடக மன்றம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

Wednesday, October 14th, 2020
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு நீதிகோரி யாழ். ஊடக மன்றம் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் மகேசன் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர்... [ மேலும் படிக்க ]

பொது போக்குவரத்தின் போது எச்சரிக்கையுடன் செயற்படுங்கள் – பொதுமக்களுக்கு இராணுவ தளபதி எச்சரிக்கை!

Wednesday, October 14th, 2020
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் அத்துடன் பொது... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கில் தங்கியுள்ள இலங்கை பணியாளர்களை அழைத்துவர விரைவில் நடவடிக்கை – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Wednesday, October 14th, 2020
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவதற்காக சென்ற இலங்கை பிரஜைகளை நாட்டிற்கு மீளவும் அழைத்து வரும் செயற்பாடுகள் அடுத்த மாதம்முதல் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]