Monthly Archives: October 2020

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டம்!

Thursday, October 15th, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்,... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் – வட மாகாணத்தில் புதிய வைத்தியசாலை – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Thursday, October 15th, 2020
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் வைத்தியசாலைகளில், நோயாளர்கள் கட்டில்கள் நிறைவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் 13... [ மேலும் படிக்க ]

தேவைப்பட்டால் எந்நேரத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Thursday, October 15th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக கடும் ஆபத்து நிலவுகின்ற பகுதிகளில் தேவைப்பட்டால் ஊரடங்கினை பிறப்பிப்பதற்கு தயார் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை உள்ளிட்ட 32 நாடுகளின் தொழிலாளர்களுக்கு இத்தாலி அரசாங்கம் வழங்கியுள்ள விஷேட சலுகை!

Thursday, October 15th, 2020
எட்டு வருடங்களின் பின்னர் இத்தாலியில் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளீர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. இந்த சுற்றறிக்கையை இத்தாலிய உள்துறை அமைச்சு கடந்த 12 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Thursday, October 15th, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கு விநியோகிப்பதற்கு திட்டமிப்பட்டுள்ளதாக இராஜாங்க... [ மேலும் படிக்க ]

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் PCR பரிசோதனை – இன்றுமுதல் ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களில் ஆரம்பம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, October 15th, 2020
பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது அத்துடன் சுகாதார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 31 இற்கு முன்னர் மாணவர்களுக்கான சீருடை துணியை வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, October 15th, 2020
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அதிபர்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்’வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் அறிவிப்பு!

Thursday, October 15th, 2020
தற்போது நிலவும் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக தேசிய வைத்தியசாலைக்கு வரும் கிளினிக் நோயாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின்... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டின் உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி தயார் நிலையில் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, October 15th, 2020
2019 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் தயாரிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

உரிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை தயாரித்து நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல்!

Thursday, October 15th, 2020
தற்போது நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, உரிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சருக்கு... [ மேலும் படிக்க ]