Monthly Archives: October 2020

முகக்கவசம் அணியாத இருவருக்கு இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணை – புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

Friday, October 16th, 2020
கொரோனா பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் முகக்கவசம் அணியாமல் விடுதியில் தங்கியிருந்த இளைஞர் மற்றும் யுவதியை தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க... [ மேலும் படிக்க ]

தனியார் பாதுகாப்பு முகவர் சேவை அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் பணிகள் இடை நிறுத்தம் – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Friday, October 16th, 2020
தனியார் பாதுகாப்பு முகவர் சேவை மற்றும் சுடுகலங்கள் ஆகியவற்றுக்கான 2021 அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவலை அடுத்து தமது... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதிகரிக்கிறது கொரோனா தொற்றாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனையில் மூவருக்கு தொற்றுறுதி!

Friday, October 16th, 2020
வெளிநாட்டில் இருந்து வருகைதந்த 6 பேர் உட்பட நாட்டில் நேற்றையதினம் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்தநிலையில்... [ மேலும் படிக்க ]

சீன படையினருக்கு சீன அதிபரின் அவசர உத்தரவு !

Friday, October 16th, 2020
சீன படையினரிடம் யுத்தமொன்றினை எதிர்கொள்வதற்குரிய சக்தியையும் மனோநிலையையும் தயார்படுத்த வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவின் தென்பகுதி... [ மேலும் படிக்க ]

நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகளை மூன்று வருடங்களுக்குள் தீர்த்து வைப்பேன் நீதி அயமைச்சர் உறுதி!

Friday, October 16th, 2020
நீதியை நிலைநாட்டும் நடைமுறையை செயற்திறன் மிக்கதாகவும், துரிதமானதாகவும் மாற்றுவதற்காக செயற்றிட்ட முகாமைத்துவ அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. அத்துடன் இதற்காக நீதியமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழ்வு: மதில் இடிந்துவிழுந்து அரியாலையில் ஒருவர் பலி!

Friday, October 16th, 2020
அரியாலை கிழக்கு உதயபுரம் பகுதியில் மதில் இடிந்துவிழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அரியாலை... [ மேலும் படிக்க ]

யாழ் வைத்தியசாலை முன்பாக கைக்குண்டுடன் இளைஞர் கைது!

Friday, October 16th, 2020
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு!

Friday, October 16th, 2020
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த. உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து 91 ஆயிரம் அமெரிக்க டொலர் பொறுமதியான கொரோனா மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா!

Friday, October 16th, 2020
கொரோனா பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய ஒருதொகுதி பொதிகளை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் அமெரிக்கத்... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை – கனேடிய உயர் ஸ்தானிகருக்கு எடு்துரைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 16th, 2020
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினை குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின் அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]