Monthly Archives: October 2020

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிர் பலியெடுக்கலாம் – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி !

Saturday, October 17th, 2020
இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தென்னலங்கை ஊடகமொன்றுக்கு  காலை அளித்த... [ மேலும் படிக்க ]

முதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!

Saturday, October 17th, 2020
தனது முதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். 19 ஆவது திருத்தத்தை வைத்துக்கொண்டு... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் – நீர் வேளாண்மை விருத்திக்கு இருதரப்பு ஒப்பந்தம் – வியட்நாம் தூதுவருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Saturday, October 17th, 2020
இலங்கையில் கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மையை விருத்தி செய்வது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றை, இலங்கை – வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்வது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதி – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Friday, October 16th, 2020
மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 61 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்களில் 3 பேர்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் கொரோனா தொற்று வலயமாக அறிவிக்க நேரிடும் – பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை!

Friday, October 16th, 2020
கொரோனா பரவல் தொடர்பான தற்போது உள்ள சூழ்நிலை தொடருமானால் முழு நாட்டையும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை தொடர்பில் இந்திய தூதுவருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடல்!

Friday, October 16th, 2020
இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அலரி மாளிகையில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் திடீர் ரோந்து நடவடிக்கையை முன்னெடுத்துள்ள விஷேட அதிரடிப்படையினர்!

Friday, October 16th, 2020
வவுனியா மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலைமுதல், திடீர் ரோந்து நடவடிக்கைகளில் விஷேட அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இன்று முற்பகல் வேளையிலிருந்து விஷேட அதிரடி... [ மேலும் படிக்க ]

காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை – அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

Friday, October 16th, 2020
எதிர்காலத்தில் நாட்டில் காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்: ஆபத்து மிக்க பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் எச்சரிக்கை!

Friday, October 16th, 2020
இலங்கையில் கம்பஹா மாவட்டத்துக்கு அடுத்தப்படியாக கொரோனா தொற்று ஏற்படக்கூடிய அதி ஆபத்து பிரதேசமாக கொழும்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம்... [ மேலும் படிக்க ]

கொரோனாவை அடுத்து இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு நோயின் ஆபத்து : இதுவரை 27,986 பேர் பாதிப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Friday, October 16th, 2020
வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் 27 ஆயிரத்து 986 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் இதையடுத்து எதிர்வரும் ஒரு வாரத்திற்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை 53 பொதுசுகாதார... [ மேலும் படிக்க ]