Monthly Archives: October 2020

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கான வைத்தியசாலைகள் தயார்!

Saturday, October 17th, 2020
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சையளிப்பதற்கு மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் யாழ்ப்பாணம் -... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,354 ஆக உயர்வு!

Saturday, October 17th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,354 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்கமைய நேற்றையதினம் கொரோனா தொற்றுடைய மேலும் 110 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில்... [ மேலும் படிக்க ]

வவுனியா பொலிஸாரினால் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் – மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Saturday, October 17th, 2020
வவுனியா பொலிஸாரினால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதோடு அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இன்று... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தம்: 21, 22 ஆம் திகதிகளில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் – பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம்!

Saturday, October 17th, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் நடத்தப்படவிருப்பதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல... [ மேலும் படிக்க ]

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டும் – வைத்தியர்கள் கோரிக்கை!

Saturday, October 17th, 2020
ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஊழியர்கள் பணிகளுக்காகச் செல்லும் போது பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதைக் குறைக்குமாறும் இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தனியார்... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் அணிவதால் 70 சதவீதத்தைக் கட்டுப்படுத்த முடியும் – சுகாதார அமைச்சு!

Saturday, October 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முகக்கவசத்தை அணிவதன் மூலம் சுமார் 70 சதவீதத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் ஊடக பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

முழு நாடும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன!

Saturday, October 17th, 2020
தற்போதைய நிலைமையில் முழு நாட்டையும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். எனினும்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் இரட்டைக் கொலை : ஒருவர் படுகாயம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

Saturday, October 17th, 2020
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியின் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]

குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிஷாந்த டி சொய்ஸா நியமனம்!

Saturday, October 17th, 2020
குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிஷாந்த டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, October 17th, 2020
தேர்தல் சட்ட திருத்தத்தின் ஊடாக எதிர்காலத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய... [ மேலும் படிக்க ]