Monthly Archives: October 2020

சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக இழுத்து மூடப்பட்டது சாவகச்சேரி திருமண மண்டபம் – சாவகச்சேரி நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவிப்பு!

Monday, October 19th, 2020
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய காரணத்தால் குறித்த திருமண... [ மேலும் படிக்க ]

பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள் – உயர்தர மாணவர்களுக்கு கல்வியமைச்சு அறிவிப்பு!

Monday, October 19th, 2020
கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் அதனை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை கடற்பரப்பில் இந்திய – இலங்கை கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி ஆரம்பம்!

Monday, October 19th, 2020
இந்திய - இலங்கை கடற்படையினரின் மூன்றுநாள் கூட்டு பயிற்சி திருகோணமலையில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையின் கடற்படைகள் ‘ஸ்லிநெக்ஸ்’ என்னும் பெயரில்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் கடன் கோரிக்கைக்கு மத்திய வங்கி ஒப்புதல்!

Monday, October 19th, 2020
கொரோனா தொற்று அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களிலிருந்து கோரப்பட்ட 61,907 கடன் விண்ணப்பங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. செளபாக்யா கொவிட்-19... [ மேலும் படிக்க ]

சமூகம் தற்போது எமது தொழிலாளர்களை பார்க்கும் விதம் நரக வேதனையை தருகின்றது – பிரன்டிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரி கவலை!

Monday, October 19th, 2020
பிரான்டிக்ஸ் நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறித்து வேதனையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மினுவாங்கொட ஆடைதொழிற்சாலை தொழிலாளா ஒருவர் கொரோனாவினால்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்கமாறு மக்களிடம் கோருகின்றது நீதி அமைச்சு!

Monday, October 19th, 2020
புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நீதி அமைச்சு, பொது மக்களிடம் கருத்துகள் மற்றும் யோசனைகளை கோரியுள்ளது. அந்தவகையில் புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தை... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலையில் கொரோனா அபாயம் எதுவும் இல்லை – வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமார் தெரிவிப்பு!

Monday, October 19th, 2020
வவுனியா வைத்தியசாலையில் கொரோன சமூக பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் கொரோனா... [ மேலும் படிக்க ]

மினுவங்கொட கொத்தணியிலிருந்து மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – அரச தகவல் திணைக்களம்!

Monday, October 19th, 2020
மினுவங்கொட கொத்தணியில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களில் 43 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் தென்படவில்லை – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Monday, October 19th, 2020
நாட்டில் தற்போது பதிவாகியுள்ள கொரோனா தொற்று உறுதியான 2100 பேரில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சமூகத் தொற்று ஏற்படவில்லை: ஆனாலும் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள் – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை!

Monday, October 19th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதாக என மக்கள் அச்சமடையத் தேவையில்லை. எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறையினை பின்பற்றுவது அவசியம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]