Monthly Archives: October 2020

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் முடக்கப்பட்டுள்ள பயிர்செய்கை நிலங்ககளை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, October 20th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற விளை நிலங்களை விடுவித்து விவசாய நடவடிக்கைகளை ... [ மேலும் படிக்க ]

எமது வெற்றிக்காக வாக்களிக்காதவர்கள் நடைமுறை ரீதியாக தோற்றுப் போயிருக்கின்றார்கள் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, October 20th, 2020
தேர்தல்களில் மக்கள் பெருமளவாக வாக்களிக்கவில்லை என்று நாம் சலிப்படையவில்லை. எமக்கு வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் நாமே சேவைகளை ஆற்றிவருகின்றோம். எமது... [ மேலும் படிக்க ]

வன்னியின் சுகாதார நிலைவரம் தொடர்பாக அமைச்சர்களான டக்ளஸ் – பவித்திரா கலந்துரையாடல்!

Monday, October 19th, 2020
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறையை நீக்கி வைத்தியசாலையின் முழுமையான செயற்பாட்டிற்கு வழியேற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

டென்மார்க் பகிரங்க பெட்மிண்டன் – ஜப்பான் வீராங்கனை சாம்பியன்!

Monday, October 19th, 2020
டென்மார்க் பகிரங்க சர்வதேச பெட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் நஜோமி ஒகுஹரா, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். டென்மார்க் பகிரங்க சர்வதேச... [ மேலும் படிக்க ]

மினுவங்கொட கொரோனா கொத்தணியின் ஆரம்பம் தொடர்பில் ஒரு நிலைப்பாட்டிற்கு வரக்கூடியதாக உள்ளது – இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவிப்பு!

Monday, October 19th, 2020
மினுவங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்பில் பல்வேறு கோணங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தற்போது ஒரு நிலைப்பாட்டிற்கு வரக்கூடியதாக இருப்பதாக இராணுவ தளபதி ஷவேந்திர... [ மேலும் படிக்க ]

சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கைதிகள் பூஸ்ஸவிற்கு இடமாற்றம் – சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, October 19th, 2020
சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கைதிகளை பிரித்தெடுத்து பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார... [ மேலும் படிக்க ]

20 தொடர்பில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி இடையில் கலந்துரையாடல்!

Monday, October 19th, 2020
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகின்றது. இன்று மாலை 6.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத குழந்தை உயிரிழப்பு !

Monday, October 19th, 2020
காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத ஆண்குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இது குறித்து... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் செல்லவும் – பொதுமக்களிடம் சுகாதார துறையினர் கோரிக்கை!

Monday, October 19th, 2020
அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் செல்லுமாறு சுகாதார துறையினர், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்போது... [ மேலும் படிக்க ]

முன்பதிவு செய்வது கட்டாயம் – பொது மக்களிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் விசேட கோரிக்கை!

Monday, October 19th, 2020
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத் தலைமையகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் இன்றுமுதல் தமது சேவைகளை ஆரம்பித்தள்ளன. ஆனாலும் பொதுமக்கள் தமக்கு... [ மேலும் படிக்க ]