Monthly Archives: October 2020

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் நாளை!

Tuesday, October 20th, 2020
இவ்வாரம் நடைபெறவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நாளையதினம் 21 ஆம் திகதி  நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், குறித்த விவாதத்தை ஒத்திவைக்குமாறு... [ மேலும் படிக்க ]

கொரோனாவை போன்று டெங்கு நோயையும் இல்லாதொழிக்க விஷேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – சுகாதார அமைச்சர் உறுதி!

Tuesday, October 20th, 2020
கொரோனாவைப் போன்று டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படு ஏன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த... [ மேலும் படிக்க ]

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எந்த மாற்றமும் கிடையாது – நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, October 20th, 2020
20 ஆவது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் 20 ஆவது திருத்தத்தில் மூன்று மாற்றங்களை மேற்கொள்வதற்கு... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறுவது உறுதி – பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டம்!

Tuesday, October 20th, 2020
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றியே தீருவோம்.”என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.. 20ஆவது திருத்தச் சட்ட வரைவு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சமூக பரவலாகியுள்ளது கொரோனா – PCR பரிசோதனையில் பலனில்லை என இலங்கை ஆய்வக சங்கம் எச்சரிக்கை!

Tuesday, October 20th, 2020
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காணுவதற்காக மேற்கொள்ளப்படும் PCR பரிசோரனை முற்றிலும் போலியானதென இலங்கை ஆய்வக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ்... [ மேலும் படிக்க ]

பரீட்சை மண்டபங்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சு நடவடிக்கை!

Tuesday, October 20th, 2020
கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைகள் இடம்பெறும் மண்டபங்களில் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பரீட்சை... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் நிலவிய நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, October 20th, 2020
வவுனியா வடக்கு, காஞ்சூரமோட்மை குடியேற்றத் திட்டத்திற்கு மின்சார இணைப்பை வழங்குவதில் காணப்பட்ட தடைகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால்... [ மேலும் படிக்க ]

கொரோனா முடக்க நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டது புங்குடுதீவு – எனினும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் என அரச அதிபர் மகேசன் அறிவிப்பு!

Tuesday, October 20th, 2020
புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் பொது இடம் அல்ல – கொரோனா சட்டம் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, October 20th, 2020
இரண்டு நபர்களுக்கு இடையில் ஒரு மீற்றர் இடைவெளியை பேணுவது மற்றும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற கொரோனா பரவல் தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது என சுகாதார... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்த்திலுள்ள அரசியலமைப்புக்கு முரணாக விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்தார்!

Tuesday, October 20th, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.. இதன்படி... [ மேலும் படிக்க ]