Monthly Archives: October 2020

20 ஆவது திருத்தம் திருத்தங்களுடன் நீதி அமைச்சரால் முன்வைப்பு – நாடாளுமன்றில் கடும் வாதப் பிரதிவாதம்!

Wednesday, October 21st, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சில முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று காலை... [ மேலும் படிக்க ]

கடற்றொழில்சார் செயற்பாட்டாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர வேண்டுகோள்!

Wednesday, October 21st, 2020
நாடளாவிய ரீதியில் கடற்றொழில்சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சமூக பொறுப்போடு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையில் 21 பேர் அனுமதி!

Tuesday, October 20th, 2020
மருதங்கேணி கொரோனா மருத்துவமனையில் 21 கொரோனா நோயாளிகள் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்க வருகின்றது தடை – அமைச்சரவை அனுமதி!

Tuesday, October 20th, 2020
உணவு மற்றும் மருந்துக்கு பயன்படுத்தப்படும் 20 மில்லிலீட்டர் அல்லது 20 கிராமுக்கு குறைவான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட பொருட்களுக்கு தடை செய்வதற்கு அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]

மினுவாங்கொடவில் கொரோனா கொத்தணியில் மேலும் பலருக்கு தொற்று உறுதி !

Tuesday, October 20th, 2020
மினுவாங்கொடவில் கொரோனா தொற்று உறுதியானோருடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி, மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]

‘மினுவாங்கொடை கொத்தணி’ என்று இனியும் அழைப்பது தவறு – கரு ஜயசூரிய தெரிவிப்பு!

Tuesday, October 20th, 2020
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில், தற்போதைய பரவலை ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்று இனியும் அழைப்பது தவறாகும் என்று... [ மேலும் படிக்க ]

தொழிற்சாலைகளின் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கண்காணிப்பு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, October 20th, 2020
நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் சுகாதார ஆலோசனைகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில்,  முதலீட்டு சபை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]

சுகாதார நடைமுறைகளை அவசியம் பின்பற்றுங்கள் – யாழ்.மாவட்ட மக்களிடம் இராணுவக் கட்டளைத் தளபதி கோரிக்கை!

Tuesday, October 20th, 2020
யாழ்.மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது அவசியம் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க திட்டம்!

Tuesday, October 20th, 2020
ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்த்து அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட உள்ளதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். மிக நீண்ட... [ மேலும் படிக்க ]

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துர மதூஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி!

Tuesday, October 20th, 2020
பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தின் போது கொல்லப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துர மதூஷ் என்ற சமரசிங்க ஆராச்சிலாகே மதூஷ் லக்ஷித இதுவரை காலம் காஞ்சிபானை... [ மேலும் படிக்க ]