Monthly Archives: October 2020

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயும் வேகமாக பரவுகின்றது – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா!

Thursday, October 22nd, 2020
கொரோனா தொற்றை மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா கோரிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கை முதலீட்டு சபை நிறுவனங்களின் உற்பத்தி ஊரடங்கு காலத்திலும் தொடரும் என அறிவிப்பு!

Thursday, October 22nd, 2020
கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டுச்சபை தொழிற்சாலைகள் ஊரடங்கு காலத்திலும் எவ்வித இடையூறுமின்றி இயங்குமென உறுதியளித்துள்ளது. கட்டுநாயக்க, பியகம, வத்துபிட்டிவல,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இதுவரை 13 மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது – ஆபத்து தொடர்பில் சுதத் சமரவீர எச்சரிக்கை!

Thursday, October 22nd, 2020
தற்போது மினுவாங்கொடயிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 13 மாவட்டங்களுக்கு பரவத் தொடங்கியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையைச் சேர்ந்த இரு மீனவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்த மூன்று படகுகளில் சென்ற நபர்களால் தாக்கப்பட்டதாக தெரிவிப்பு!

Thursday, October 22nd, 2020
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை மீனவர்கள் இருவர் வெளிமாவட்டத்தை சேர்ந் மூன்று படகுகளில் சென்ற நபர்களால் எட்டு மணி... [ மேலும் படிக்க ]

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இவ்வாரம் இலங்கை வருகை – அமெரிக்கா வெளியுறவு திணைக்களம் அறிவிப்பு!

Thursday, October 22nd, 2020
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்தியா, இலங்கை , மாலைதீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்படுவதற்கு வழிநடத்தப்படும் சிலர் அந்த பொறுப்பை புறக்கணித்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது கடினம் – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Thursday, October 22nd, 2020
இரண்டு திருமண விழாக்களின் போதே கொரோனா அலை மீண்டும் இலங்கையில் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத் தபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பொது... [ மேலும் படிக்க ]

சமூக மட்டத்தில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் – அரசாங்க மருத்துவர்கள் விடுத்துள்ள அபாய எச்சரிக்கை!

Thursday, October 22nd, 2020
இலங்கையில் எவருடனும் தொடர்பில்லாத கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் கொரோனா சமூக மயமாகவில்லை என... [ மேலும் படிக்க ]

சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இருவருக்கு கொரோனா – தூதரக சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானம்!

Thursday, October 22nd, 2020
இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், கொழும்பு மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவிப்பு!

Thursday, October 22nd, 2020
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

வலி தெற்கு பிரதேச சபையின் வட்டாரங்களில் சேவை செய்ய விகிதாசார உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை – தவிசாளரது பதிலால் சபையில் பெரும் களோபரம்!

Thursday, October 22nd, 2020
வலிகாமம் தெற்கு பிரதேச உள்ளூராட்சி மன்றத்தின் அபிவிருத்தி பணிகளில் விகிதாசார உறுப்பினர்களுக்கு எதுவித அதிகாரமும் இல்லை என்றும் அவர்கள் சபையில் மட்டுமே செயற்படுவதற்குரிய... [ மேலும் படிக்க ]